கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

கல்லூரி மாணவர்களுக்கு 50000/- உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது.அந்த வகையில் நான் முதல்வன் திட்டம் மூலம் பல வகையான பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசாங்கம் ஏற்படுத்தி தருகிறது.இந்த திட்டத்தின் மூலம் நிறைய மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர். மேலும் தாலிக்கு தங்கம் என்றிருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மாற்றி(“புதுமை … Read more

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ்

அதிமுகவிடம் நெருங்கி வரும் பாமக! வெளிப்படையாக பேசிய அன்புமணி ராமதாஸ் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளிப்படையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அங்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனால் ஆளும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீவிர … Read more

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு

10000 prize if you travel in government buses Nadu Transport Corporation Notification

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் 10 ஆயிரம் பரிசு! தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு தலைநகரமான சென்னை மாவட்டத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த பல தரப்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர்.இவர்கள் சென்னையிலேயே விடுதிகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.பெரும்பாலும் நெல்லை, மதுரை,கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வார விடுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இங்குள்ள மக்கள் செல்வதால் அந்த தினங்களில் மட்டும் … Read more

கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!!

Magalir Urimai Thogai Scheme

கலைஞர் உரிமை திட்டத்தில் வட்டி வர போகிறதா? குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி!! அன்றாட வீட்டில் பல வேலைகள் செய்து கஷ்டப்படும் பெண்களின் உழைப்பை போற்றும் விதமாக தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது,இந்த திட்டம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்ப தலைவிகள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூபாய் 1000 செலுத்தப்படுகிறது. இதன்மூலம் மகளிர் தங்களின் பொருளாதார வாழ்வு மிகவும் மேம்பட்டுள்ளது எனவும் மேலும் சமூகத்தில் எங்களது உழைப்பிற்கு … Read more

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி!

Linking Aadhaar with Ration Card is mandatory! Otherwise, you will not be able to get ration goods, the government will take action!

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! இல்லையெனில் ரேஷன் பொருட்களை பெற முடியாது அரசு அதிரடி! இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையளமாக மாறியுள்ளது ஆதார் கார்டு.அதில் தனி மனிதனின் விவரங்கள் அனைத்தும்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம்,சொத்து விவரங்கள்,பேங்க் Account,வருமான கணக்கு தாக்கல் என எந்த சேவைகள் பெறவும் ஆதார் என்பது கட்டாயம் என்ற நிலை உருவானது. இதனால்  தவறான முறைகளில் சொத்துகள் விற்பது,போலியாக ஆவணங்கள் காண்பித்து பேங்கிலிருந்து பணம் பெறவது உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் … Read more

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா? அப்போ ரூ.11,00,000 கன்பார்ம்! இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்கள்!

Are there any girls in your household? Then Rs.11,00,000 conform! Don't miss this chance!

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்காங்களா? அப்போ ரூ.11,00,000 கன்பார்ம்! இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்கள்! நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென்று பல முக்கிய திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.அதிலும் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்கள் நிறைந்த திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது.இதில் அதிக பயனுள்ள திட்டமாக அஞ்சல் அலுவலக செல்வமகள் சேமிப்பு திட்டம்(சுகன்யா சம்ரிதி யோஜனா) உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட செல்வமகள் … Read more

இந்த ஆவணங்களெல்லாம் இருந்தால் தான் இலவச வீடு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Free house only if all these documents are available - Tamil Nadu Government Action Announcement!!

இந்த ஆவணங்களெல்லாம் இருந்தால் தான் இலவச வீடு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் இருக்கின்ற குடிசை பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அண்மையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யபட்டது.இந்த வாரியத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்தில் குடிசையில் வசித்து வரும் … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யாருக்கெல்லாம் ரூ 1000.. இதோ தமிழக அரசு அனுப்பும் மெசேஜ்!! உடனே செக் பண்ணுங்க!!

1000 rupees to anyone new in women's rights scheme.. Here is the message of Tamil Nadu government!! Check now!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யாருக்கெல்லாம் ரூ 1000.. இதோ தமிழக அரசு அனுப்பும் மெசேஜ்!! உடனே செக் பண்ணுங்க!! தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதத்தின் 15 தேதிக்குள் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களின் ஓட்டுக்களை பெற குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை … Read more

FLASH: ஆள விடுங்க நான் கிளம்புறேன்.. மாறப்போகும் தமிழக பாஜக தலைமை!!  

FLASH: Let me rule, I am leaving.. Tamil Nadu BJP leadership is going to change!!

FLASH: ஆள விடுங்க நான் கிளம்புறேன்.. மாறப்போகும் தமிழக பாஜக தலைமை!! தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் ரீதியாக படிப்பதற்கு ஆறு மாத காலம் வெளிநாட்டிற்கு செல்ல உள்ளார். இதனால் கட்சி சம்பந்தமான அனைத்து பொறுப்புகளையும் கேசவ விநாயகத்திடம் ஒப்படைப்பதாக தகவல்கள் வெளிவந்தது.இருப்பினும் உட்கட்சி மோதல் தொடர்ந்து இருந்து வருவதால் இவர் பதவிக்கு தமிழிசை அல்லது வானதி சீனிவாசன் வர அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக மக்களவைத் தேர்தல் முடிவுகளடுத்து தமிழிசை … Read more

மதுபானம் டெட்ரா பாக்கெட் மூலம் விற்பனை.. டாஸ்மாக் நிறுவனத்தின் அதிரடி பதில்!!  

Sale of liquor through tetra pocket.. Tasmac company's action response!!

மதுபானம் டெட்ரா பாக்கெட் மூலம் விற்பனை.. டாஸ்மாக் நிறுவனத்தின் அதிரடி பதில்!! மதுபானங்களை அடைத்து விற்கப்படும் பாட்டில்கள் மறுசுழற்சி மூலம் பெருமளவில் பயன்படுவதில்லை என்றும் மேற்கொண்டு இது நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக கூறி டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி லி பானமானது அடைக்கப்பட்டு விற்கப்பட போவதாக தகவல்கள் வெளியானது.இந்த தகவல் வெளியானதும் பாமக தலைவர் ராமதாஸ் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், இது கலாச்சார சீரழிவு ஏற்பட்டு தமிழகத்தையே குழிக்குள் தள்ளிவிடும் … Read more