அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்!

Dramatically low gas cylinder price! Happy merchants!

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் மூழ்கிய வணிகர்கள்! வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படும் கேஸ் சிலிண்டரின் இந்த மாதத்திற்கான விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றம் தான் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டரின் விலையை தீர்மானிக்கின்றது. இதையடுத்து மத்திய அரசும் கச்சா எண்ணெயின் விலையை வைத்து எண்ணெய் நிறுவனங்களே சமையல் எரிவாயுக்களின் விலையை தீர்மானிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் … Read more

காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!!

Good News for Police Constables.. Free Travel in Govt Buses Using "Smart Card"!!

காவலர்களுக்கு குட் நியூஸ்.. “ஸ்மார்ட் கார்டு” பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணம்!! சமீபத்தில் நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் விவகாரத்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி-நடத்துனர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நாங்குநேரி நிறுத்தத்தில் நின்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி அரசு ஏறினார்.அவரிடம் டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் சொல்லியிருக்கிறார்.காவலர்கள் அரசு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் கிடையாது என்று ஆறுமுகப்பாண்டி தெரிவித்த நிலையில் வாரண்ட் இல்லாத பட்சத்தில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை!! தமிழக அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.பொதுத்தேர்வானது அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது.மே மாதத்தில் அதற்கான முடிவுகளும் வெளிவந்தது.மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தனர்.இதனிடையே கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை … Read more

TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!!

TNPSC: Atleast 40% Marks in Tamil Language in Tamil Nadu Civil Service Competitive Exams - Chennai iCourt Action!!

TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!! கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும் என்றும் தமிழில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்தார்.இது தொடர்பான அரசாணையை … Read more

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!!  

Now you can fly by helicopter to all districts in Tamil Nadu!! A new service has arrived!!

இனி தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் ஹெலிகாப்டரில் பறக்கலாம்!! வந்தது புதிய சேவை!! தமிழகத்தில் இனி எந்த மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து ரயிலை கடந்து ஹெலிகாப்டரில் செல்லலாம். இதன் தகவல் குறித்து டிக்கோ நிர்வாக இயக்குனர் சந்திப்பு கூறியுள்ளதாவது, தமிழக சிவில் மற்றும் மத்திய அரசின் கொள்கைப்படி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 80 ஹெலிகாப்டர்கள் உபயோகிக்கப்படாமல் அப்படியே உள்ளது.இதனை பயன்படுத்தி தமிழகத்தில் வான்வழிப் பயணம் செய்யலாம். இது குறித்து அனுமதியானது ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களுக்கு தரும் பட்சத்தில் … Read more

ஜூன் 6ம் தேதி பள்ளிக்கள் திறக்க கூடாது! கோரிக்கை வைத்த ஜி.கே வாசன்!

Schools should not open on June 6! GK Vasan requested!

ஜூன் 6ம் தேதி பள்ளிக்கள் திறக்க கூடாது! கோரிக்கை வைத்த ஜி.கே வாசன்! தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் ஜூன் 6ம் தேதி பள்ளிகளை திறந்து வகுப்புகளை தெடங்குவதற்கு பதிலாக பள்ளிகள் திறப்பதை ஒருவார காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஜி.கே வாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் … Read more

இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!!

From now on only if you do this you will get electricity connection - Electricity Board Action!!

இனி இதை செய்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைக்கும் – மின்சார வாரியம் அதிரடி!! தமிழகத்தில் புதிதாக வீடு கட்டுபவர்கள் மற்றும் ஏற்கனவே மின் இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கு மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் தற்பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சமீபத்தில் லேப்டாப்க்கு ஜார்ஜ் போடும் பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. அது மட்டுமின்றி ஹீட்டர்,மொபைல் சார்ஜ்,அயர்ன் பாக்ஸ் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு.. “பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு” – தமிழக அரசு நடவடிக்கை!!

Attention students.. "Aadhaar Registration in School" - Tamil Nadu Govt Action!!

மாணவர்கள் கவனத்திற்கு.. “பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு” – தமிழக அரசு நடவடிக்கை!! இந்தியாவில் அத்தியாவசியமான அடையாள அட்டையாக ஆதார் உள்ளது.பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் கட்டாயமாகும்.சிம் கார்டு வாங்குவது முதல் புதிய ரேசன் கார்டு பெறுவது,வங்கி கணக்கு தொடங்குவது வரை ஆதார் எண் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.அது மட்டுமின்றி அரசின் பல நலத்திட்டங்களில் பலன் பெற ஆதார் அவசியமாகும்.தற்பொழுது பள்ளி,கல்லூரிகளிலும் ஆதார் முக்கிய ஆவணமாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் … Read more

இந்த தேதிக்கு பிறகு இவர்களின் ஆதார் அட்டை செல்லாது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!!

After this date their Aadhaar card will not be valid.. Shocking report released!!

இந்த தேதிக்கு பிறகு இவர்களின் ஆதார் அட்டை செல்லாது.. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!! இந்தியர்களின் அடையாளமாக தற்பொழுது ஆதார் கார்டு விளங்கும் நிலையில் அனைத்திடங்களிலும் இதன் முக்கியத்துவம் முதன்மை வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆதார் அட்டையானது வங்கி கணக்கு தொடங்குவது என தொடங்கி அனைத்து இடங்களிலும் இதன் தேவை அதிகம் உள்ளது. அவ்வபோது ஆதார் அட்டையை அப்டேட் செய்வது குறித்து அரசிடமிருந்து அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் வரும் 14-ஆம் தேதிக்குள் … Read more

சீமானுடன் கூட்டணி.. தலைவர் நிச்சயம் அறிவிப்பார்!! தவெக பொதுச்செயலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

Alliance with Seaman.. Leader will surely announce!! Sensational information released by General Secretary Dveka!!

சீமானுடன் கூட்டணி.. தலைவர் நிச்சயம் அறிவிப்பார்!! தவெக பொதுச்செயலாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டதை அடுத்து பல கட்சிகளும் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.அந்த வரிசையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதாக இருந்த பொழுது இவர் யாருடன் கூட்டணி வைப்பார் என்று பெரிய கேள்வியாக இருந்தது.அதற்கு முட்டுக்கட்டையாக நாடாளுமன்ற தேர்தலில் நிற்கவே போவதில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி … Read more