கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! 

Election results in Coimbatore should be suspended!! The person suing the court!!

கோயம்புத்தூரில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நபர்!! கோவை மாவட்டத்தில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்து அவர்கள் வாக்களிக்கும் வரை கோவையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கோவையை சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பல்வேறு கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்பட 21 மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் … Read more

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!!

Who is Rangaraj this month? Is he capable enough to be a judge.

கர்ப்பிணி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அவர்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார்.குழந்தை நட்சத்திரமாக தோன்றி 1991 ஆம் வெளியான “நாளைய தீர்ப்பு” படத்தின் வாயிலாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் தனது அயராத உழைப்பால் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பினார்.விஜய் தனது சினிமா வாழ்க்கையில் ஏற்றம்,இறக்கம் இரண்டையும் கண்டு இன்று தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ என்ற … Read more

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? 

Who is Rangaraj this month?

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? விஜய் டிவியில் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்குகிறார். முன்னதாக செஃப் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில், அவர் விலகியதால், அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்நிலையில், இவர் யார்? சமையல் கலையில் இவருக்கு எந்த அளவிற்கு திறமை உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் … Read more

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! 

An echo of summer heat!! The price of lemon has increased dramatically!!

கோடை கால வெப்பத்தின் எதிரொலி!! எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்வு!! கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் எதிரொலியாக தென்காசியில் எலுமிச்சையின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் வழக்கமாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்லும் நிலையில் மக்கள் வெப்பத்தை தணிக்க பழங்களையும் குளிர்பானங்களையும் அதிக அளவில் … Read more

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!!

What was mixed in the drinking tank was not cow dung

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. மேலும், இந்த விவகாரம் நடந்து 17 மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. … Read more

ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்ஐவி-யால் பாதிப்பு.. இளம் பெண்களே உஷார்..!! 

3 women who did facials are affected by HIV

ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்ஐவி-யால் பாதிப்பு.. இளம் பெண்களே உஷார்..!! முன்பெல்லாம் பெண்கள் பெரிதாக அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். இயற்கையான முறையிலேயே முகத்தை பொலிவு பெற செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல சலூன், பார்லர் மற்றும் ஸ்பா என நிறைய வந்துவிட்டன. முகப்பருவை நீக்க, கருமையை நீக்க என எல்லாவற்றிற்கும் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. குறிப்பாக இளம் பெண்கள் முகத்தை அழகாக்க ஃபேஷியல் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா … Read more

நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!!

A social activist filed a police complaint against actor Vikram

நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!! வழக்கமாக நடிகர் விஜய்யின் புதிய படம் வெளியாகும் சமயத்தில் அவர் மீது தான் புகார்கள் எழும். சமீபத்தில் கூட கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று கூறி விஜய் மீது சிலர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விக்ரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் … Read more

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!!

Stalin on Maldives tour

இந்தியாவை அவதூறாக பேசினாலும் நான் அங்கு தான் சுற்றுலா செல்வேன்!! ஸ்டாலின் திட்டத்தால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!! நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவானது 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.இறுதி கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேர்தல் முடிந்ததையொட்டி தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாகவே மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையே சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் … Read more

சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!! 

BJP is beating within its own party.

சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!! தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும் இன்னும் அதன் பரபரப்பு ஓயவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தினமும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முரட்டு சம்பவம் நடந்துள்ளது. அதாவது விருதுநகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் மற்றும் பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக பாஜக கட்சி தலைமையில் இருந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளனர். ஆனால், இதில் இருந்து சுமார் … Read more

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!

Professor Nirmala Devi who was not present in person.. The court postponed the verdict..!!

நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவதற்காக பேரம் பேசியபோது நிர்மலா தேவி ஆதாரத்துடன் சிக்கினார். அவரை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜர் பல்கைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் … Read more