மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! மருத்துவம் படிக்க விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் தற்போது 2023 முதல் 2024 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகள் நடைபெற உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் … Read more

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா?

பால் கலப்படமானதா என்பதை  தெரிந்துகொள்ள 30 நொடி போதும்!! எப்படி தெரியுமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் அனைத்து உணவு பொருட்களிலும் ஏதோ ஒன்றை சேர்த்துக்கொண்டே வருகிறோம். அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் தீங்கு விளைவிக்க கூடிய அதிக உணவுப் பொருட்களையே சாப்பிட்டு வருகிறோம்.   நாம் கடைகளில் வாங்கப்படும் அனைத்து பொருட்களும் தூய்மையானது கலப்படம் இல்லாதது என்று கூறிவிட முடியாது சில கலப்படமான பொருட்களும் உள்ளது.   அதிலும் இப்போதெல்லாம் குழந்தைகள் குடிக்கும் பாலில் கூட கலப்படம் … Read more

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!   புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர்.   புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் … Read more

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!

மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!   கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.   கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக … Read more

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!!

கல்லூரிகளில் கட்டிய கட்டணத்தை திரும்ப பெறலாம்!! இதோ முழு விவரம்!! நீங்கள் கல்லூரியில் தெரியாமல் சான்றிதழ் மற்றும் கட்டணத்தை செலுத்தி விட்டீர்களா அதை திரும்ப பெறுவதற்கான முறையை விவரிக்கலாம். நீங்கள் ஒரு கல்லூரியில் சேர விரும்பினால் முதலில் அந்த கல்லூரியின் ரேங்கிங் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.   தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியோ அனைத்தும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு கீழ்தான் இயங்கும்.   அதே பிரிவின் கீழ் சில … Read more

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!! உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு வெப்சைட்யும் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காணாமல் போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.   நாம் இதற்கு முன் வாங்கிய சிம் தற்போது வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் பயன்படுத்தாத சிம் … Read more

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!! நாம் நமது சான்றிதழ்களை எப்போதாவது தொலைத்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். முதலில் நம் சான்றிதழ்களை எங்கு தொலைத்தோம், எந்த இடத்தில் தொலைத்தோம், எப்போது தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும். புகார் அளித்த பின்னர் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த … Read more

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!

பெண் வயிற்றில் இருந்த 36 கிலோ கேன்சர் கட்டி! ராட்சத கேன்சர் கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை!!   பெண்ணின் வயிற்றில் இருந்த 36 கிலோ எடை கொண்ட ஓவேரியன் இராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெண்ணின் வயிற்றில் இருந்த இந்த 36 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி உடலின் சாரிபாதி எடையுள்ளதாக கூறப்படுகின்றது.   நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி … Read more

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!   திருப்பதியில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்த ஹோட்டல் முன்பு பிரியாணி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியதால் காவல் துறையினர் ஹோட்டலை மூடினர்.   தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு … Read more

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!

மருத்துவர்களுக்கு இரண்டு இடத்தில் பணி உத்தரவு! நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல்!!   சென்னையில் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இருக்கும் தலைமை மருத்துவர்களுக்கு இரண்டு இடங்களில் பணி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் உயர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பணிபுரியும் தலைமை மருத்துவர்களுக்கு சென்னை கிண்டி மருத்துவமனையிலும் பணி தரப்பட்டுள்ளது.   சென்னை கிண்டியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் உயர் சிறப்பு … Read more