இனி கைதிகளுக்கு தடபுடலான விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!!

From now on, it's a daily feast for the prisoners!! Everything from ghee rice to curry gravy.. Amazing Tamil Nadu Government!!

இனி கைதிகளுக்கு தினந்தோறும் விருந்து தான்!! நெய் சோறு முதல் கறி குழம்பு வரை அனைத்தும்.. அசத்தும் தமிழக அரசு!! தமிழகத்தில் இருக்கும் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கஞ்சி சாதம் போன்றவை வழங்கப்பட்ட வந்த நிலையில், அவர்களுக்கு எந்த ஒரு ஊட்டச்சத்தும் அதில் இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கோரிக்கை எடுத்து வந்தனர். இதனால் கைதிகளுக்கு வழங்கும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கூறினர். ஆனால் இவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர் அதிகாரிகள் பலரும் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொறியியல்  சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு!  மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 460- க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காலியாக உள்ள 1.5 லட்சம் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வின் மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான  கலந்தாய்வு, தொழில் நுட்பக் … Read more

மீண்டும் உயருமா மின் கட்டணம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் ஏற்பட்ட நெறுக்கடியை சாமாளிக்க வேண்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக மின் வாரியம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த ஒழுங்குமுறை ஆணையம் மின்சார  கட்டணத்தை உயர்த்தி கொள்ள அனுமதி அளித்தது. அதனடிப்படையில்,வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  கடந்த செப்டம்ர் மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தின் … Read more

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! 

Oredia lockup for Senthilbalaji.. Pressure from central government!! Vigilant party leadership!!

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது நண்பர்கள் வீடு என தொடங்கி சகோதரர் வீடு வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக அவரது சகோதரர் வீட்டை சோதனையிட முயன்ற போது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வருமானவரித்துறையினர் அங்கிருந்த சுவரின் மேல் ஏறி குதித்து உள்ளே … Read more

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!!

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்!!

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்! டி.டி.சி.பி-யில் புதிய திட்டம் அமல்! கட்டடம் கட்டப்படுவதில் விதிமீறல்களை தடுக்கவும், அங்கீகாரமில்லாத மனைப் பிரிவுகளை கட்டுப்படுத்தவும், அவை தொடர்பான் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி-யில்(DTCP) அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களுக்கும், மனை பிரிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கும் அதிகாரம் டி.டி.சி.பி-யில் உள்ளது. இந்த பணிகளுக்காக மாவட்டம் வாரியாக அலுவலகங்கள் உள்ளது என்றாலும் இந்த பணிகளில் … Read more

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

You don't need cash to ride the bus anymore!! Just click 1 button.. Amazing Coimbatore!!

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!! தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது. இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் … Read more

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Be careful people.. If you violate separate roads for bike cars, fine!! The action order flew to the Tamil Nadu government!!

மக்களே உஷார்.. பைக் கார்களுக்கு தனி சாலைகள் மீறினால் பைன்!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! அதிக விபத்துக்கள் நடக்கும் நகரமாக இருந்தாலும் சரி அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் நகரமாக இருந்தாலும் சரி அதில் முதலாவதாக இருப்பது நமது சென்னை தான். இதையெல்லாம் தடுக்கவே அரசானது பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கனரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள், கார், பேருந்து போன்றவை தனித்தனியாக செல்வதற்கு என்று பாதைகள் அமைக்கப்பட்டது. இதனால் … Read more

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!!

Earlier: When Will Vidya Govt Solve Teacher Shortage - Edappadi Palaniswami Kattam!!

சற்றுமுன்: ஆசிரியர் பற்றாக்குறையை விடியா அரசு எப்பொழுது நிவர்த்தி செய்யும் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!! பள்ளிக்கல்வி துறையில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் திமுக எடுப்பதில்லை. எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் இது குறித்து கண்டனங்கள் எழுப்பியும் துளி கூட அசராமல் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். ஒவ்வொரு முறையும் கலந்தாய்வு இப்போது நடத்தப்படும் அப்பொழுது நடத்தப்படும் என்று தூசி தான் தட்டி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளுக்கு … Read more

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!!   

A way to move pieces with the old ones!!

வைத்தியலிங்கம் திட்டம் அனைத்தும் அம்பேல்.. மாஜிகளை வைத்து காய் நகர்த்தும் எடப்பாடி!! ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், அமைச்சர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் வேறு வேறு திசைகளில் சென்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் தொடர்பு கொண்டவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கம் செய்தார். அந்த வகையில் பெரும்பான்மையான அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பக்கமே இருந்தனர். இருப்பினும் கட்சியை … Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Shock news for citizens.. Tasmac shops are closing!! A sudden announcement by the minister!!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.. டாஸ்மாக் கடைகள் மூடல்!! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் அதிக அளவு வருமானம் வருவதே இந்த மதுபான கடைகள் மூலம் தான்.ஆனால் எந்த ஆட்சி அமைந்தாலும் பூரண மது விலக்கு வேண்டும் என்பதுதான் மக்களின் அன்றாட கோரிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் 500 மதுபான கடைகள் மூடப்படும் என்று கூறியிருந்தது. சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இரண்டு வருடங்களாகியும் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் … Read more