ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!!

ரைசாவுக்கு என்னாச்சு? இப்படி ஒரு வீடியோவா!! ஆறுதல் அளிக்கும் திரைபிரபலங்கள்!! பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக்பாஸ். இதில் முதல் சிசனிலே  பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ரைசா. இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல்” மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் காதலிக்க யாருமில்லை, லவ், போன்ற படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் இயல்பாக இருந்து வரும் நடிகை ‘ரைசா கண் கலங்கிய … Read more

ஆகஸ்டு 15 ஆம் தேதி பிறகு மதுபான கடைகள் மூடல்.. அரசுக்கு விதித்த காலக்கெடு!!

Liquor shops will be closed after August 15.. The deadline set by the government!!

ஆகஸ்டு 15 ஆம் தேதி பிறகு மதுபான கடைகள் மூடல்.. அரசுக்கு விதித்த காலக்கெடு!! ஒவ்வொரு ஆட்சியிலும் பூரண மதுவிலக்கு வேண்டுமென மக்கள் கேட்டு வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், அதிமுக ஆட்சியின் போது பூரண மதுவிலக்கு என்பதை அமல்படுத்தாவிட்டாலும் அதனை குறைக்கும் விதத்தில் நேரம் மாற்றம் போன்றவற்றை கொண்டு வந்தனர். ஆனால் தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுகவோ ஒவ்வொரு முறை பண்டிகை வரும்போதும் இத்தனை … Read more

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து!

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை ரத்து! காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாளை அதாவது 21ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில் இந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமரும் ராகுல் காந்தி அவர்களின் தந்தையுமான ராஜீவ் காந்தி அவர்களின் நினைவுநாள் 21ம் தேதியாகும். இதையடுத்து சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் நினைவஞ்சலி செலுத்துவதற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ராகுல் … Read more

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!!

நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி! தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த … Read more

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்! தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த … Read more

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு!!

தொழில் கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! அரசு அதிரடி அறிவிப்பு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவ மாணவிகள்  தொழிற்கல்வி படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் நேற்று அதாவது மே 19ம் தேதி வெளியானது. 9.2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை !!

கோடை வெப்பத்திலிருந்து எப்படி தப்பிப்பது?  முதல்வர் சொன்ன அறிவுரை! கோடைகால வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். இந்த கோடை கால வெப்பநிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் பொதுமக்கள் பல்வேறு விதங்களில் அவதியடைந்து வருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கும் போது … Read more

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு!!

திமுக தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள்! பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு! திமுக கட்சியுடன் தொடர்பில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் வியூகம் போன்றவை தொடர்பாக மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை அவர்கள் நேரடியாக மற்றும் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக … Read more

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி!!

கைகளை இழந்தும் சாதனை படைத்த மாணவன்! முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உதவி! நேற்று அதாவது மே 19ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா 437 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து தொலைபேசியில் மாணவர் க்ரித்தி வர்மாவை அழைத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று … Read more