புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு – முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலக் கல்விக் கொள்கை குழு - முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன்!!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில் மாநிலக் கல்விக் கொள்கை குழு செயல்படுவதாக, குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுக்கு மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாநில கல்வி குழு உருவாக்கம் குறித்தும், அதன் தலைவர் குறித்தும், குழுவில் இருந்து விலகிய முன்னாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினர்கள் அருணா ஜெகதீசன், சீனிவாசன், ஜெய்ஸ்ரீ தாமோதரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளை மறுத்து … Read more

பள்ளியின் முதல் நாளே பாடப்புத்தகம் வழக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

The textbook will be out of date on the first day of school!! Organized by the School Education Department!!

பள்ளியின் முதல் நாளே பாடப்புத்தகம் வழக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரேயான்ஸ், பள்ளி சீருடைகள், ஸ்கூல் பேக், ஷூ போன்றவையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 கோடியே … Read more

மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!!

The price of gold remains unchanged!! Today's Gold and Silver Price!!

மாற்றம் இல்லாமல் இருக்கும் தங்கத்தின் விலை!! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை!! தங்கத்தின் விலை எப்போதுமே ஏற்ற இறக்கமாக காணப்படும். இந்த விலையேற்றத்தால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழலே உள்ளது. கடந்த வாரத்தில் எல்லாம் தங்கம் பவுனுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால் தற்போது கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. வெள்ளி மட்டும் 0.30 காசுகள் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி … Read more

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!!

Test at a famous production company!! The action of the enforcement department!!

பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை!! அமலாக்கத்துறையின் அதிரடி!! தமிழ் திரைபடத்துறையில் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனம் லைகா. 2014ம் ஆண்டு முதல் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படத்தை தயாரித்து உள்ளது.  விஜயின் கத்தி, ரஜினியின் தர்பார், மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம், தனுசின் வட சென்னை உள்ளிட்ட பல வெற்றிப்  படங்களை தயாரித்துள்ளது. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2 … Read more

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் எஸ்.ஜே சூரியா மற்றும் நடிகர் ராகவா லாரனஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் பாகம் 2014வது வருடம் … Read more

தளபதி68 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தளபதி68 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தளபதி68 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 68வது படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் படப்படிப்பை முடித்த பின்னர் படக்குழு இறுதிகட்ட படப்பிடிப்பிற்கு ஹைதராபாத் செல்லவுள்ளது. இதையடுத்து … Read more

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. 12ம்  வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகி … Read more

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்!!

யூடியூப் வீடியோவை லைக் செய்ததால் அதிர்ச்சி! பறிபோன 42 லட்ச ரூபாய்! யூடியூப் வீடியோவை லைக் செய்தால் பணம் வரும் என்று கூறியதால் நம்பி பணத்தை போட்ட நபர் அந்த பணத்தை முழுவதுமாக ஏமாந்து உள்ளார். இது போன்ற மோசடிப் புகார்கள் இன்றளவும் இருந்து வருகின்றது. பணத்தை திருடும் வகைகளில் தற்போது டிரெண்டிங்கில் யூடியூப் வீடியோ லைக்ஸ் என்ற பெயரில் மோசடி செய்து பணம் பறிப்பது தான். இதனால் பல பேர் பணத்தை இழந்துள்ளனர். இன்று வரை … Read more

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை! 

2 நாட்களாக நடந்த வேட்டையில் 1558 பேர் கைது! தமிழக டிஜிபி அதிரடி நடவடிக்கை!  தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சாராய வேட்டையில் சுமார் 1558 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழக டிஜிபி உறுதி செய்துள்ளார். இது பற்றிய தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் சுமார் 4943 லிட்டர் சாராய … Read more

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

10ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு! 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி என்று அழைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் … Read more