70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு – 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!

70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு - 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமான விவகாரம். 70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு. பராமரிப்பு பணியின் போது அதிக எடை கொண்ட கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர்-சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் சொல்லும் தகவல். சென்னை பாரிமனையில் 4 மாடி கட்டிடம் நேற்றைய தினம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இன்றைய தினம் சம்பவ இடத்தில் தனியார் கட்டுமான சங்கத்தின் அமைப்பான சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் பொறியாளர் குழுவினர் சம்பவம் தொடர்பாக … Read more

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!!

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் - உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!!

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை – உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை!! திருச்சி மாநகரம் வாமடம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(24). பி காம் பட்டதாரியான இவர் திருச்சி தில்லைநகர் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் கோட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவ்வழியாக கரூரிலிருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் திடீரென பாய்ந்து … Read more

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு 

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு 

இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு தமிழில் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவிப்பு. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அதிமுக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “விராலிமலை … Read more

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!!

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!!

ஹெல்மெட்டுடன் நேர்மையான முறையில் போலீஸ் வாகனத்தை களவாடிய திருடன்!! வெளியாகிய சிசிடிவி காட்சி!! கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளரின் இரு சக்கர வாகனம் திருடபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் குடியருப்பு முன்பாக நிறுத்தி இருந்த … Read more

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு ’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது! இந்த தீர்மானத்தின் மூலம் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் ’முதலை கண்ணீர்’ வடிக்கிறார்கள்; அவர்களின் கரிசனம் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிடுவதற்கும்’ சமமானது! திமுக அரசின் பிற்போக்குத்தனமான தீர்மானத்தால் எரிமலையாய் வெடிக்க இருக்கிறது தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றப் போராட்டங்கள்.!சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே … Read more

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை!

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை!

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியில் பெண்‌ உட்பட மூவர் கழுத்தறுத்து கொலை ; கணவனை இழந்த பெண் மற்றும் 11 வயது சிறுவன், எட்டு மாத கைக்குழந்தை ஆகிய மூவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கள்ளக்குறிச்சி பகுதியில் ‌பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி ‌(35). இவரது கணவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன் … Read more

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாகவும், அதிவேகமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகனங்களை அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டுவது விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் பைக் ரேஸ் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், … Read more

ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம்!!

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் ஸ்ரீபிருத்யங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக மக்களின் நன்மையை வேண்டி திரளான பக்தர்கள் வழங்கிய மிளகாயை யாக குண்டத்தில் போட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை நாளன்று பிருத்திங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று நிகும்பலா சிறப்பு யாகம் … Read more

வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை!

காக்களூர் மாருதி நியூ டவுன் வள்ளலார் தெருவைச் சேர்ந்த சரண்யா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு பீரோவில் இருந்த 17 சவரன் நகை கொள்ளை. நகையை கொள்ளை அடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் எல்மேட் கொள்ளையன் சிசிடிவி காட்சிகள் மூலம் திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை. திருவள்ளூர் அருகே காக்களூர் மாருதி நியூ டவுன் வல்லலார் தெருவை சேர்ந்த சரண்யா இவரது கணவர் மேஷாக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக … Read more

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது!!

காசிமேடு பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. சென்னை, காசிமேடு, துரை தெருவை சேர்ந்தவர் பரத்குமார் (எ) பரத்(21) G.M பேட்டை ரோடு, கொடிமர சாலை, சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த 3 நபர்கள் முன்விரோதம் காரணமாக பரத்குமார் (எ) பரத்தை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளனர். தாக்குதலில் இரத்த காயமடைந்த பரத்குமார் (எ) பரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று காசிமேடு காவல் நிலையத்தில் கொடுத்த … Read more