அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்வு!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் சிலிண்டர். இவற்றின் விலையை எண்ணெய் நிர்வாணமானது மாதந்தோறும் நிர்ணயித்து வரும் பட்சத்தில் நிலையான விலையை விட ஏற்றம் இறக்கமாக தான் காணப்படும். சமீப காலமாக வணிக சிலிண்டரின் விலை ஆனது சற்று அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத இருந்தது.ஆனால் இந்த மாதம் ரூ.50 உயர்ந்துள்ளது. இது குறித்து … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம்

ஓபிஎஸ்க்கு ஆதரவா? சசிகலா அளித்த விளக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக அவருடனே வலம் வந்தார் சசிகலா, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் சரி, எதிர்கட்சி தலைவராக இருந்த போதும் அவருடனே நகமும் சதையுமாக இருந்தவர் சசிகலா, அதிமுகவின் முக்கிய அதிகார மையமாக இருந்தவர். கட்சி தேர்தலின் போதும் சரி, பொது தேர்தலின் போதும் சரி அவருடைய தயவை தான் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை முழுமையாக நிலை படுத்தி கொள்ள … Read more

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!!

Brother sister marriage to get a visa! Police net!

புதிய திருமண தம்பதிகளுக்கு காத்திருக்கும் திருப்பதி ஏழுமலையானின் பரிசு!! திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, நம் நாட்டில் பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி பெருமாள் தான், நாட்டில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் பெருமாள் படத்தை வைத்து பூஜிப்பது வழக்கம். கொரோனா காலகட்டத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்த கோவில் நிர்வாகம், தற்போது இந்த விதி முறைகளில் சில மாற்றங்களை மட்டும் கடைபிடித்து வருகிறது. நாட்டில் ஏழையாக … Read more

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார்

எடப்பாடி தரப்பு எம்எல்ஏ-வுக்கு கொலை மிரட்டல்! ஓபிஎஸ் தரப்பு மீது புகார் தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பொது செயலாளர் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த போதிலும், பன்னீர்செல்வம் தரப்பினர் விடுவதாக இல்லை, ஏதாவது ஒன்றிணை சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்த பொது செயலாளர் வழக்கில் தானும் போட்டியிட போவதாக பன்னீர்செல்வம் செல்வம் கூறியதை தொடர்ந்து அதிமுகவில் மேலும் பரபரப்பு தொற்றிகொண்டது, இதனிடையே … Read more

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!!

In any case, Anil Balaji is very strict.. 50 thousand for 1 Tasma!! Evidence video released!!

என்னதான் இருந்தாலும் அணில் பாலாஜி ரொம்ப ஸ்ட்ரிட்டு பா.. 1 டாஸ்மாக்கு 50 ஆயிரம்!! வெளியான ஆதார வீடியோ!! தமிழகம் தான் மற்ற மாநிலங்களை விட மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. இது பெருமை படக்கூடிய தகவல் இல்லை என்றாலும் ஒரு பக்கம் இது பல குடும்பங்களின் சூழலையே மாற்றி வருகிறது.அதிமுக இருந்த காலத்திலாவது மது விற்பனை நேரம் குறைப்பு என ஆரம்பித்து பூரண மது விலக்கு கொண்டு வரவில்லை என்றாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் … Read more

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!

I will take care when the time comes for us too.. AIADMK front minister Jayakumar warned DMK!!

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more