மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Happy news for fishermen! The order issued by the Supreme Court!

மீனவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசு தடை ஆணை ஒன்றை பிறபித்தது.அந்த உத்தரவில் தமிழ்நாட்டின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஐந்து நாட்டிக்கல் மைல் எல்லை பகுதிக்குள் மீனவர்கள்  சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டது.அதன் காரணமாக இந்த சுருக்குமடி வலைகளால் அரிய உயிரினங்களும்,பவளப்பாறைகள் உள்ளிட்டவை அனைத்தும் அரித்து செல்லப்படுகிறது. அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் பாரம்பரிய மீன்பிடிக்கக்கூடிய மீனவர்களுக்கும்,இதனால் பெரும் … Read more

இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி!

இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி!

இளங்கோவனை வேட்பாளராக திமுக தேர்வு செய்ய காரணம் இதுதான்! வெளியே வந்த பரபரப்பு பின்னணி!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக இவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக தேர்வு செய்த பின்னணி தற்போது தெரிய வந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் மறைவையொட்டி அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திருமகனின் தந்தையும் காங்கிரசின் முன்னாள் தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் … Read more

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்!

New project released by Tamil Nadu Electricity Board! Now it's the same model everywhere!

தமிழக மின் வாரியம் வெளியிட்ட புதிய திட்டம்! இனி அனைத்து இடங்களிலும் ஒரே மாடல் தான்! தமிழகத்தில் உள்ள அனைத்து மின் இணைப்பிற்கு 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்ந்துள்ளது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது.அதில் அரசு வழங்கும் மின் மானியத்தை தொடர்ந்து பெற வேண்டுமானால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் … Read more

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?   வெளியான லேட்டஸ்ட் தகவல்!   தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் ஆனவர் தான் நடிகை சுருதிஹாசன்.  இவர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தில் சூர்யாவுடன்  கதாநாயகியாக அறிமுகமாகி அந்தப் படம் வெற்றி பெற்றதும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் நடித்த சிங்கம் … Read more

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து … Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது இருந்தால் தான் குடமுழுக்கு விழாவில் அனுமதி!  திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி குலுக்கல் முறையில் தேர்வான பக்தர்களுக்கு தரிசனம் செய்வதற்கு  அனுமதி சீட்டு  வழங்கப்படும் என்று கோவில் அறங்காவல்  துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் நின்று அடையாள அட்டை காண்பித்து பக்தர்கள் நுழைவுச்சீட்டினை வாங்கி செல்கின்றனர். … Read more

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்! 

பாதுகாவலர் இல்லாமல் பாதுகாப்பு சோதனை வரிசையில் நடிகர் விஜய்! விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!  வாரிசு வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு விமான நிலையம் திரும்பிய விஜய் பாதுகாவலர் இல்லாமல் சோதனை வரிசையில் நடந்து சென்றார். இளைய தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கி தமன் இசையமைத்து கடந்த 11ஆம் தேதி வெளியான படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, மற்றும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஷாம், சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா யோகி … Read more

வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

 வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அவசர முடிவு கூடாது. இன்னும் காலம் உள்ளது. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒருமனதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!

Will ration shops now provide this product? The update released by the Tamil Nadu government!

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் வழங்கப்படும்? தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்! தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி , சர்க்கரை மற்றும் முழு  கரும்பு  வழங்கப்பட்டது.அதுமட்டுமின்றி கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் … Read more

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! 

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! 

மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி!   ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்காக கட்சியினர் … Read more