இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!

Public Examination Fees to be paid from today! Important information for schools!

இன்று முதல் பொது தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்! பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்து மூடப்பட்டது.ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கபட்டது.மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை … Read more

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்!

The demand of the electricity workers! On this date there is a mandatory strike!

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை! இந்த தேதியில் கட்டாயம் வேலை நிறுத்தம் தான்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை,மின்வாரியம் ஆகியவற்றுக்கு  மின்வாரிய ஊழியர்கள் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்கள்.அதில் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.அதற்காக ஜனவரி பத்தாம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். அதனால் ஜனவரி மாதம்  கடந்த மூன்றாம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர்,மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை … Read more

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி... உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எரித்து கொன்ற சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம்,பனைப்பாளையம் பகுதியில் நேற்று பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிகொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததோடு அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா என்பது தெரியவந்தது.மேலும், அந்த பெண் லோகேஷ் என்பவரை காதலித்து … Read more

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்!

Sasikala throws a net for 25 MLAs. Pale plan to capture AIADMK!

25 எம்எல்ஏக்களுக்கு வலை வீசும் சசிகலா.. ஆடிப்போன எடப்பாடி!! அதிமுகவை கைப்பற்ற பலே திட்டம்! அதிமுக ஒற்றை தலைமை என்று விவகாரம் இன்றளவும் சமரசம் வராமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடுவில் சசிகலா எந்த மூலைக்கு சென்றார் என்பதே தெரியவில்லை. ஆனால் சசிகலா சைலன்டாக இருந்து கொண்டு பல வேலைகளை செய்து வருவதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைய வேண்டும் என்பதே பாஜக தொடர்ந்து கூறிவரும் நிலையில் … Read more

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ!

Udhayanidhi's daughter-in-law who showed good manners! The photo shared by Inpanidi went viral!

இடுப்பழகை காட்டிய உதயநிதியின் மருமகள்! இன்பநிதி பகிர்ந்த வைரல் போட்டோ! தமிழகத்தில் தற்போது ஆளும்கட்சியாக திமுக தான் உள்ளது.முதலமைச்சர் முக ஸ்டாலினின் அமைச்சரவியில் அண்மையில் உதயநிதிக்கு ஒரு இடம் கிடைத்து.அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி கால் பந்து விளையாட்டில் அதிகளவு ஆர்வம் கொண்டுள்ளார்.கால்பந்து போட்டிக்காக கடந்த மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.அப்போது தனது பேரனை முதல்வர் முக ஸ்டாலினே விமான நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தார். உதயநிதி … Read more

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்!

நெய்வேலி சுரங்கத்தில் பரபரப்பு! கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம்! என்எல்சி கேண்டினில் உணவு சாப்பிட்ட ஊழியர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலியில் இந்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் செயல் பட்டு வருகிறது. இந்திய அரசின் நவரத்தின வகையைச் சார்ந்த இது ஆண்டிற்கு 30.6 டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது நவரத்தின மதிப்பு பெற்றது. பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு சொந்தமான இந்த … Read more

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!  

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்! மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

Information released by Chennai Meteorological Department! Heavy rain in these places!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.மேலும் அவை புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்  காரணமக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்!

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்!

அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி  கூறிய பதில்! இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா என்று கேட்ட கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார். ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு குறித்த கருத்துகளை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை … Read more

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

RSS team allowed to conduct classes!! Action order of the High Court to the Government of Tamil Nadu!

Breaking: ஆர் எஸ் எஸ் அணி வகுப்பு நடத்த அனுமதி!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பானது பூதகரமாக வெடித்து வரும் நிலையில் காந்தி ஜெயந்தி அன்று நாங்கள் தமிழகத்தில் அணிவகுப்பு நடத்துவோம் என்று உயர் நீதிமன்றம் வழியாக மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக்கொண்டது. ஆனால் அவ்வாறு அணிவகுப்பு நடந்தால் சமூக ரீதியான பிரச்சனை உண்டாகும் என எண்ணி தமிழக அரசும் காவல்துறையும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்தனர். அதுமட்டுமின்றி விடுதலை … Read more