இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more

பாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்!

Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

பாமக தலைமையில் தான் கூட்டணி! 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட பாமக தலைவர்! கடந்த திங்கட்கிழமை அன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங்கை நேரில் சந்தித்தார். அவ்வாறு சந்தித்து, மக்களுக்கு தற்பொழுது வரை நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றி தரும் படி மனு கொடுத்தார். பின்பு அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை தர்மபுரி மொரப்பூர் ரயில்வே திட்டம் திண்டிவனம் … Read more

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்!

Electricity bill increase! Consumers in shock!

மின் கட்டணம் அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் நுகர்வோர்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது.வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் ,தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தப்பட்டது.மேலும் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் ரூ இரண்டாயிரத்திற்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மின் கட்டணம் திடீர் உயர்வால் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.ஒவ்வொருவரும் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி பயன்படுத்துபவர்கள் மின் கட்டணமாக … Read more

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு!

Another chance to add Pancard and Aadhaar number! Last date for publication!

மீண்டும் பான்கார்டு மற்றும் ஆதார் எண் சேர்க்க ஓர் வாய்ப்பு! அதற்கான கடைசி தேதி வெளியீடு! வருமான வரித்துறை கடந்த மார்ச் 31,2022 க்குள் பான் கார்டு அட்டைதாரர்கள் ஆதார் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.அதனையடுத்து கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. ஜூலை 1 ,2017 ஆம் ஆண்டு பான் கார்டு வழங்கப்பட்டு ஆதார் எண்னை பெற தகுதி பெற்றவர்கள் 31 மார்ச் 2022 அன்று … Read more

ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்!

New change in online payment! Aadhaar number is mandatory to pay electricity bill!

ஆன்லைன் கட்டணத்தில் புதிய மாற்றம்! மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் கட்டாயம்! தமிழகம் மின்வாரியம் ஆனது நுகர்வோர்களுக்கு ஓர் புதிய தகவலை வெளியிட்டது.அதில் நுகர்வோர்கள் கட்டாயம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியது. ஒரே பெயரில் ஒன்று அல்லது மேற்பட்ட இணைப்புகள் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் 100 யூனிட் இலவச மானியம் மின்சார வழங்குவதில் ஒழுங்கு முறையை கொண்டு வர இதனை … Read more

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக!

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக!

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவு! பதற்றத்தில் திமுக! காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழக மக்களிடையே வரவேற்பு கிடைத்து வருவதால் திமுகவினர் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மீக கலாச்சார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மீக தேசிய உணர்வை வளர்க்கவும் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் டிசம்பர் இத் திட்டத்தின் 16ஆம் தேதி வரையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய பாஜக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், நாட்டுப்புற … Read more

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதத்தால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து குதூகளித்த உடன்பிறப்புகள்!

முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக பங்கேற்கவர் இந்த நிகழ்ச்சி தாமதமானது அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பார்க்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டசபை உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்டவர்கள் பார்த்தனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையின் அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால், அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு … Read more

தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

தேவையில்லாமல் பேசினால் அவ்வளவுதான்! நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

பாஜகவை சார்ந்த சில பிரபலங்கள் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகள் விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் நேர்காணல் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக கட்சியின் சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் பாஜகவை சார்ந்த சிலர் youtube சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை தவிர்த்து தங்களுடைய சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். கட்சியின் ஒப்புதல் பெற்ற … Read more

சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

கடந்த ஒரு வார காலமாக வங்கக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியில் உதயமான வறண்ட காற்று காரணமாக, வலுபெறாமல் இருந்தது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் மெதுவாக கரையை கடந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலை கொண்ட தாழ்வு பகுதி கரை கடந்து விடும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வேகம் இன்னும் குறைந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள … Read more

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்?

Loan assistance of Rs. 4 lakh provided by the central government! Is Aadhaar card enough?

மத்திய அரசு வழங்கும் ரூ.4 லட்சம் கடன் உதவி! ஆதார் அட்டை இருந்தால் போதும்? ஆதார் அட்டை இருந்தால் போதும் மத்திய அரசு இலட்சக்கணக்கில் கடன் தருகிறது என்று பல தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளது. அதுமட்டுமின்றி பலரின் தொலைபேசி எண்ணிற்கும் மத்திய அரசு வழங்கும் கடனுதவி என்று ஸ்கேம் குறுஞ்செய்திகள் வருகிறது. இதனை பலரும் பார்த்து ஏமாற்றமே அடைகின்றனர். ஏனென்றால் மத்திய அரசு அவ்வாறான தகவல் எதையும் வெளியிடவில்லை. இது குறித்து பி ஐ பி … Read more