ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! 

Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை வீட்டு வரி மின் கட்டண உயர்வு என விலையை உயர்த்தி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை மக்களுக்கு கொடுத்தது. இதனை பாமக கட்சி தலைவர் முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் திமுக விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். … Read more

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்! பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் … Read more

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட அமைச்சர் மற்றும்  கட்சி தலைவர்!

Senthil Balaji's comment is "Annamalai" the world's number one Karakata Gosti! There is not a bit of warm rhetoric..BJP vice-president who gave revenge!

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்! அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து … Read more

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!

I can't ask for forgiveness.. it's not in my blood!

பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது! பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் … Read more

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!

மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!! பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை,நாளை முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த … Read more

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ

Amar Prasad fed the meme creators! Signal video going viral on the internet!

மீம் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட அமர் பிரசாத்! இணையத்தில் வைரலாகும் சிக்னல் வீடியோ! தமிழகத்தில் பலர் நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து வருகின்றனர். அதற்கெல்லாம் ஒரே காரணம் மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் இந்த நீட் நுழைவு  தேர்வு தான். ஏனென்றால் இத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மாணவர்கள் அதனை ஏற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். வெளியிடங்களில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஸ்பெஷல் வகுப்புகள் எடுக்து வருகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A van crashed into a tamarind tree!..One died on the spot..The condition of another is critical?..

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது. அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா?

Tamil Nadu BJP leader arrested in Annamalai? For this crime!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா? அரசியல் பாதைகளில் உயர் பதவி கிடைக்க வேண்டுமென்றால் அதிக அளவில் கட்சியில் ஈடுபாடு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கும்.ஆனால் தமிழக பாஜக தலைவராக தற்போது உள்ள அண்ணாமலை அவர் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கும் தலைவர் பதவி கிடைத்து விட்டது.37 வயதே ஆன அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.9 ஆண்டு காலமாக காவல் துறையில் பணியாற்றினார். பின் … Read more