காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை 

Nadu should get its own water from Cauvery EPS request to CM MK Stalin

காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை பெற வேண்டும்! முதல்வருக்கு இபிஎஸ் கோரிக்கை கர்நாடக மாநிலம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரித்தான நீரை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு வாங்கிதர வேண்டும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கர்நாடக அணைகளில் இருந்து … Read more

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!

Karnataka election!! EPS OPS Confused Again!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த மாநாடு – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!! அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது, இதனை தொடர்ந்து கட்சியில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என எடப்பாடி பழனிசாமி கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தனது ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத பன்னீர்செல்வம் நீதிமன்ற கதவுகளை தட்டி தனது தரப்பு வாதங்களை வைத்தார். … Read more

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!!   

Appu for the post of Interim General Secretary of EPS.. Bale Project of OPS!!

இபிஎஸ் யின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு ஆப்பு.. ஓபிஎஸ் யின் பலே திட்டம்!! அதிமுக இரட்டை தலைமை விவகாரம் ஆரம்பித்தது முதல் கட்சியானது இரு அணிகளாக பிரிந்து ஒற்றை தலைமை யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து பெருமளவில் எதிர்பார்த்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் ஓபிஎஸ் யின் மேல் முறையிட்டு வழக்கிற்கு தீர்ப்பளித்து உத்தரவிட்டு உள்ளது. அதில் பொதுக்குழு கூட்டம் மற்றும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ள நிலையில், பொதுக்குழு … Read more

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!!

Breaking: Important place for OPS.. Dad responded with a bang!! Excitement to be staged in the Legislative Assembly!!

Breaking: ஓபிஎஸ்ஸுக்கு முக்கிய இடம்.. கறாராக பதிலளித்த அப்பாவு!! சட்டப்பேரவையில் அரங்கேறப்போகும் பரபரப்பு!! சட்டப்பேரவையில் முன்னதாகவே நடைபெற்ற கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு எதிர்கட்சி துணைத் தலைவர் என ஓபிஎஸ் அவர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் எடப்பாடி கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.ஆர் பி உதயகுமாருக்கு துணை தலைவர் இருக்கையை தரகோரியும் அதனை சபாநாயக்கர் மறுத்ததும் இவர் அவையை புறக்கணித்தற்கு ஓர் முக்கிய காரணம். அந்த வகையில், ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி … Read more

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!

The double leaf must be for Edappadi.. the order came from the top!! Exciting OPS!!

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!! மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் சூழல் குழப்பமான நிலையில் சென்றடைந்ததை அடுத்து சிவசேனா கட்சியானது ஏக் நாத் ஷிண்டே-விற்கா அல்லது உத்தவ் தாக்கரே விற்கா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து இவ்வாறு அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே விற்கு தான் என உத்தரவிட்டதை அடுத்து … Read more

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்! 

இவரால் தான் செல்வாக்கை இழந்தது இரட்டை இலை!  அமமுக பொதுச் செயலாளர் விளாசல்!  எடப்பாடி பழனிச்சாமியால் தான் இரட்டை இலை தமிழகத்தில் தனது செல்வாக்கை இழந்து நிற்கிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் மத்தியில் தற்போது இரட்டை இலைக்கான செல்வாக்கு குறைந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை இரட்டை இலை தனது செல்வாக்கை இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரையில் … Read more

இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Annamalai is aiming that EPS and OPS should not merge - KS Azhagiri alleges

இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்று அண்ணாமலை குறியாக உள்ளார்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு கும்பகோணம் கொரநாட்டு கருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன்பிறகு “கையோடு கைகோர்ப்போம்” என ராகுல் காந்தியின் கருத்துக்களை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் உள்ளது. ஈரோட்டில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றிபெறுவார் என்று கூறினார். மேலும் … Read more

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! 

Double leaf symbol is for us!! OPS team administrator action speech!!

எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம்!! ஓபிஎஸ் அணி நிர்வாகி அதிரடி பேச்சு!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.இன்று நான்காம் நாள் வேட்பு மனு தாக்கல் துவங்கியது முதல் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தன்னுடைய … Read more