மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? 

Shocking news for students! No more school holidays due to rain?

மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி! மழையின் காரணமாக இனி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது? கடந்த வராங்களில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது.அதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம் ,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.கடந்த தினங்களில் தான் … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Heavy rain for the next two days! Do you know which places?

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கனமழை! எந்தெந்த இடங்களில் தெரியுமா? கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் புயலாக  வலுபெற்றது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி … Read more

நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

Places where the rain is white for four days! Check if your town is on this list!

நான்கு நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்! கடந்த வாரங்களாகவே தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வந்தது.அதற்கு காரணமாக தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று புயலாக மாறியது. அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி கனமழை பெய்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவல்! இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Chennai Meteorological Center weighted information! Chance of rain for the next two days from today!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெயிட்ட தகவல்! இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! கடந்த வாரங்களில் வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Information released by Chennai Meteorological Department! Chance of rain in Tamil Nadu!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது.அப்போது தமிழகம், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் … Read more

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain reverberates, banning fishermen from going to sea! Information released by Chennai Meteorological Department!

கனமழை எதிரொலி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சரி பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.அதனை தொடர்ந்து கடந்த … Read more

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! 

Places likely to receive heavy rain from today! See if your town is in it!

இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்! இதில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்கள்! கடந்த வாரத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வந்தது.கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் … Read more

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! 

Places that will be washed away by heavy rain on these dates! Warning to fishermen!

இந்த தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கப்போகும் இடங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை! கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.கனமழை எதிரொலியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது.மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Tomorrow is a working day for schools! The information released by the school education department!

நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் அப்போது போக்குவரத்து  முற்றிலும் பாதிக்கப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.தேர்வுகளையும் ஆன்லைனில் தான் நடத்தினார்கள். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளனர்.தேர்வுகளும் நேரடியாகவே நடந்தது.இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான … Read more