ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக!

The Election Commission decided to take action on the issue of single leadership! AIADMK in excitement!

ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக! சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இந்த வாரம்   இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தை … Read more

வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம் – தீர்வு இதோ

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்களர்கள் வாக்களிக்க ஏதுவாக அறிவுரை வழங்குவது, வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படி ஹெல்ப்லைன் செயலியை உபயோகபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. வாக்காளர்களின் சந்தேங்கங்களை தீர்க்கும் வாக்காளர் ஹெல்ப் லைன் செயலி குறித்து பார்க்கலாம். இந்த வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் … Read more

விரைவில் வரவிருக்கும் தேர்தல்:? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

கொரோனா காலத்தில் பாதுகாப்பாக தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்,அனைத்து மாநில அரசியல் கட்சி மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளிடம் ஆலோசனை! கொரோனா பரவுதலால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில் வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழ்நாடு,கேரளா, மேற்கு,வங்காளம் அசாம், மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தற்போதிலிருந்தே தேர்தலுக்காக கட்சிப் பணிகள் தொடங்கிவிட்டன.ஏன் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இரண்டு பிரதான கட்சிகளுக்குள்ளும் பல குளறுபடிகள் நடந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தேர்தல் … Read more

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு! தமிழகத்தில் வருகின்ற 2021ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் வேட்பாளராக யார் நிற்பது என்ற குழப்பங்கள்  நிலவி வருகின்றன.திமுகவை பொறுத்தவரையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் தங்களது கட்சி வேலைகளை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.அதிமுகவில் இந்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தமிழக முதல்வர் … Read more

தொலைதூரத்தில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் புதிய வசதி! அசத்தும் தேர்தல் ஆணையம்

Election Commission-News4 Tamil Online Tamil News

தேர்தல் நேரத்தில் பணிச் சூழல், கல்வி, மருத்துவ சிகிச்சை அல்லது பிற காரணங்களால் பலர் வெளியூர் செல்வதால் அவர்கள் சார்ந்த தொகுதியில் வாக்களிக்க முடியாமல் போகிறது. இதனை சமாளிக்கும் விதமாக எங்கிருந்தாலும் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இது குறித்து நேற்று தமிழ்நாடு மின்னணு நிர்வாக முகமையுடன் இணைந்து இந்தியத் தேர்தல் ஆணையம் இணையவழி பயிலரங்கை நடத்தியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கும் தொழில்நுட்பத்தின் அம்சங்கள்: பிளாக்செயின் தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராய்தல்” என்ற தலைப்பில் … Read more

வருகின்ற தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மனு தாக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் பெண்கள்,பட்டதாரிகள்,பழங்குடியினர் போன்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான மனுவை ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக மத்திய ,மாநில அரசிடம் கேட்டபோது எந்த பதிலும் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து தேர்தல்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் போட்டியிட … Read more

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்டவைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 வாக்காளர்கள் வாக்களித்தனர்.இந்த தேர்தலின் போது ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என ஒவ்வொரு பகுதியையும் வித்தியாசபடுத்தி காட்டும் வகையில் 4 விதமான வண்ணங்களில் வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. ஜனவரி 2 … Read more

திருவொற்றியூர் குடியாத்தம் இடைத்தேர்தல் எப்போது? அதிரடி அறிவிப்பு

சமீபத்தில் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களும் குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்களும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக சட்டசபை செயலாளர் செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் ஆணையம் சற்று முன்னர் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா? அல்லது 2021 ஆம் … Read more

ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

வரும் பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய கட்சிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கபில் மிஸ்ரா … Read more