இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.   வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

1 rupee coin remedy that will make you a millionaire!! 100% effective!!

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! இன்றைய காலத்தில் வாழக்கையை கடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.சம்பாதிக்கும் பணம் சாப்பாடு,மருத்துவ செலவுக்கே சரியாக இருப்பதால் எங்கிருந்து சேமிக்கிறது என்ற ஆதங்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பு இருந்தால் தான் அவசரத் தேவைக்கு கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சமாளிக்க முடியும்.ஆனால் சேமிக்கவே முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் வீட்டில் செல்வம் … Read more

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

முன்னோர்கள் கோபம் துரத்தினால் நமக்கு என்ன நடக்கும்ன்னு தெரியுமா? பித்ரு பக்ஷம் என்பது முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்யும் 16 நாட்களைத்தான் பித்ரு பக்ஷம் என்று சொல்கிறார்கள். பித்ரு பக்ஷம் நாட்களில் நம் முன்னோர்கள் நம்மைத் தேடி பூமிக்கு வருவார்களாம். அப்போது, அவர்களது சந்ததியினர் அவர்களை திருப்திப்படுத்தினால் நன்மை கிடைக்குமாம். ஆனால், பித்ரு பக்ஷம் நாட்களில் திருமணம், நிச்சயதார்த்தம், சடங்குகள் செய்யமாட்டார்கள். பித்ரு பக்ஷ நாட்களில் தம் முன்னோர்களுக்கு உணவு, உடைகள், அவர்களுக்கு பிடித்த பொருட்களை அவர்களை … Read more

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை!

இது ஒரு கைப்பிடி போதும் எதிரிகளை ஓட ஓட விரட்டி விடலாம்! ஆன்மீக உண்மை! பலருக்கும் வாழ்க்கை மற்றும் தொழிலில் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. பல வகைகளில் அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான பலனை அடையாமலே இருப்பர். இதற்கெல்லாம் காரணம் அவர்களுக்கு உள்ள எதிரிகள் தான். பலருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் கூட இருப்பார். அவர்களுடைய கெட்ட பார்வை தான் இவர்களால் தற்பொழுது வரை வெற்றி அடைய முடியாது அதற்கு ஒரு காரணம். அதனை எப்படி எதிர்கொள்வது … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்! ஒவ்வொரு ராசிக்கும் அவரவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். அவ்வாறு உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒன்று சரியில்லை என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று எதனை செய்தால் நன்மை என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இப்போது காணும் பரிகாரத்தை எந்தவித கஷ்டம் நேர்ந்தாலும் தடங்கல் நேர்ந்தாலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் … Read more

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியல் அறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!

உங்கள் வீட்டில் அதிசயங்கள் நிகழ வேண்டுமா? கடுகை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறுங்கள்!     நாம் சமைக்கும் பொழுது இந்த பொருட்கள் இல்லையென்றால் சமையலே கிடையாது என கூறலாம். அந்த பொருள் கடுகு. கையில் வைத்து ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும் அதன் பிறகு நிகழும் அதிசயத்தை நாம் காணலாம். இப்பொழுது நன்மை செய்பவர்களை விட தீமை செய்பவர்களே அதிகம் உருவாகியுள்ளனர். அந்த வகையில் பில்லி , சூனியம் போன்றவை செய்பவர்கள்  நம் … Read more

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!! பாம்பை அடித்தாலோ அல்லது அதனை தொட்டால் கூட நாக தோஷம் உண்டாகிவிடும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையான கூற்று அல்ல. இதில் சிலரோ பாம்பை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு ஜாதக ரீதியாக சர்ப்ப தோஷம் இருக்கும். சொல்லப்போனால் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்கள் தான் இந்த தோஷம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில காரியங்களை செய்யும் … Read more

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!! பலருக்கும் தங்கத்தில் ஒரு பொருளை வாங்கிய பிறகு மீண்டும் மீண்டும் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ ஒருமுறை தங்கம் வாங்கிய பிறகு மீண்டும் வாங்குவதற்கான சந்தர்ப்பமே அமையாது. கையில் பணம் இருந்தும் அவர்களால் தங்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியாமல் போகும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களின் … Read more