கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!!

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!! நாளைய தினம் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த நிலையில் அவர்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வழங்கிருக்கும் புதிய உத்திகள்.   மே மாதத்தில் வெயிலில் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும்மின்வெட்டின் தாக்கம் மறுபுறமாக தான் … Read more

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

3 months work extension for 3 thousand teachers!! School education announcement!!

3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 3 மாதம் பணி நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள 37,554 அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அரசு பள்ளிகள், பல்வேறு திட்டங்கள் மூலம் மாணவர்களை ஈர்த்து வருகிறது. இலவச பாடப்புத்தகம், காலை சிற்றுண்டி, ஸ்கூல் பேக், ஷூ, என அனைத்து விதத்திலும் ஈர்த்து மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கிறது. இதன் படி கடந்த 2021ம் ஆண்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை … Read more

பள்ளியின் முதல் நாளே பாடப்புத்தகம் வழக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

The textbook will be out of date on the first day of school!! Organized by the School Education Department!!

பள்ளியின் முதல் நாளே பாடப்புத்தகம் வழக்கப்படும்!! பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!! தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், கிரேயான்ஸ், பள்ளி சீருடைகள், ஸ்கூல் பேக், ஷூ போன்றவையும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 5 கோடியே … Read more

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Class 10th and 11th Exam Results!! Department of Education announced the date!!

10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. 12ம்  வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகி … Read more

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Special classes for +2 students!! School education announcement!!

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே … Read more

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

What can students who complete +2 study!! School education announcement!!

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

+2 மாணவர்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை அதாவது மே 8ம் தேதி வெளியாகவுள்ளது. மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சில இணையதளங்களை அறிவித்துள்ளது. … Read more

கோவில் திருவிழா 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! 

கோவில் திருவிழா 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!  கோவில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி 37 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா, நாளை 10ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் செடல் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவின் போது புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவின் … Read more