இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது !

82000 thousand women compete in this program! The central government is surprised!

இந்த திட்டத்திற்கு 82000 ஆயிரம்  பெண்கள் போட்டி! மத்திய அரசு வியப்பில் உள்ளது ! நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது . இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என  எதிர்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த திட்டத்தை கைவிட முடியாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்தனர். அக்னிபத்  திட்டத்தில் முதலில் ஆறு மாத காலம் பயிற்சி காலமாக கருதப்படும். மீதமுள்ள மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய  பிறகு 25 சதவீத … Read more

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய … Read more

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு!

Monkey measles started the countdown of loss! The central government intensified surveillance!

இழப்பின் கவுன்ட் டவுனை ஸ்டார்ட் செய்த குரங்கு அம்மை! கண்காணிப்பை தீவீரம் செய்த மத்திய அரசு! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது தான்  குறைந்துள்ளது.அத்தொற்று முடிவுக்கு வந்த நிலையில் தற்பொழுது குரங்கு அம்மை என்ற நோய் பரவி வருகிறது.முதன் முதலில் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். நாளடைவில் அனைத்து நாடுகளிலும் இத்தொற்று பரவியது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்தியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை தவிர்த்து … Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு!

Rs 1.71 lakh fine in Chennai! Is this the reason?

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு! விலைப்படி என்பது பொருட்களின் விலை ஏற்றத்தை கணக்கிட்டு அடிப்படை சம்பளத்துடன் சேர்த்துக் கொடுப்பதுதான் அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் 30% சதவீத அகவிலைப்படி உயர்வு தொகையை பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த அகவல் எப்படி உயர குறித்து அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். மேலும் இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட டி ஏ உயர்வு குறித்து அறிவிப்பை … Read more

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு!

All these items can be exported only after approval! Union government's new control!

இந்த பொருட்களுக்கெல்லாம் அனுமதி பெற்றால் மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும்! ஒன்றிய அரசின் புதிய கட்டுப்பாடு! உக்கரை மற்றும் ரஷ்யக்கிடையே நடைபெற்ற போரில் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது வரை அதன் நிலை குறைந்த பாடு இல்லை. மேலும் உக்ரைன் ரஷ்யப் போரால் ஏற்றுமதி இறக்குமதியில் உலக நாடுகள் மத்தியில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரஷ்யாவில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தடை செய்துள்ளனர். அதேபோல உக்ரைன் அதிகளவு பாதிப்பை சந்தித்ததால் சரியான … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை  ஆய்வு செய்வதற்கு  11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. 

In the notices released by the central government, an 11-member committee has been appointed to inspect the firecracker factories.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் பட்டாசு ஆலைகளை  ஆய்வு செய்வதற்கு  11 பேர் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவுட்டுள்ளது!. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு ஆலையம் செயல்பட்டுள்ளது. அவற்றின் தொழில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு 11 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறது.மேலும் 2016 அக்டோபர் 20 ல் சிவகாசியில் பட்டாசு கடையிலிருந்து லாரியில் பட்டாசு பெட்டிகளை ஏற்றிய போது சிறு மோதல் ஏற்பட்டு அதனால் வெடி விபத்து நிகழ்ந்தது. … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Freeze Sasikala's assets! Income tax department action!

சசிகலாவின் சொத்துகளை முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை! பினாமி பெயரில் சசிகலா வாங்கியது 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறை முடக்கியது. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவிற்கு ஜெயலலிதா மறைவிற்குப் அடுத்தது பல சோதனைகள் ஏற்பட்டு வருகின்றனர். இந்த வகையில் கட்சியும், ஆட்சியும் கையை விட்டு சென்றது. இதனையடுத்து மத்திய அரசு தங்களது சோதனை நடவடிக்கை தீவிரமாக காட்டியது. பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். … Read more

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

Selection begins for Agnipath players! Here are the full details!

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னிபத் வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை … Read more

மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

All of these items are banned from July 1st! Federal Government Announces Action!

மக்களே இந்த தடையை மீறினால் ரூ 1 லட்சம் அபராதம் மற்று சிறை!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தற்போது நாடு முழுவதும்  ஆக்ரமித்து  வரும் பொருட்களில் முதன்மையக உள்ள பொருள் பிளாஸ்டிக். நாடு முழுவதும் அனைவரும் அவரவர்களின் வேலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நேரத்தை சேமிக்கும் வகையில்  ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி  எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தீமைகளை அறிந்தும் தொடர்ந்து இதனையே பயன்படுத்தும்  வழக்கமாக கொண்டுள்ளனர். … Read more