ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்!

A super news for teachers! Information to be published by the Ministry of Education!

ஆசிரியர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! கல்வி துறை அமைச்சகம் வெளியிட தகவல்! பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து  அரசு, மற்றும்  நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை  நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும் அரசு நடுநிலை பள்ளி மற்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில்  10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் … Read more

ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!

Good news for teachers! Minister of Education Information!

ஆசிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அதில் அவர் கூறியதாவது,தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசுப்பள்ளிகளை நோக்கி நிறைய குழந்தைகள் வர தொடங்கியுள்ளனர். இதன் அடிப்படையில்தான் மழலையர்களுக்கு வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் இந்த ஆண்டு 9,494 பேர் தேவைப்படுகிறது என்பதை ஆசிரியர் தேர்வாணையத்திற்குத்  … Read more

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! 

No caste certificate required to join! Notice issued by the District Collector!

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டத்தில் பி.வ / மிபிவ / சீம/ க.சீ மற்றும் சிபா நல மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, 16 பள்ளி மாணவர் விடுதிகள், 8 மாணவியர் விடுதிகள் மற்றும் 3 கல்லூரி மாணவர் விடுதிகள், 3 மாணவியர் விடுதிகள்செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும் கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு … Read more

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் ! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள்   அனைவரும் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு சென்று  பொது தேர்வு எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு … Read more

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! 

The Chief Minister and the Minister who went back to school and started studying!

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து!

Another chance for students who did not write the general exam! Government action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து! இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு இருக்கையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் இவற்றை தவிர்த்து தொழிற்கல்வி பாடம் என ஒன்றை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். … Read more

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா? தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் … Read more

10 11 12ஆம் வகுப்பு பொது தேர்வு பற்றிய புதிய தகவல்! தேர்வுத் துறையின் அதிரடி உத்தரவு!

11th class general examination started! When do you know the results?

10 11 12ஆம் வகுப்பு பொது தேர்வு பற்றிய புதிய தகவல்! தேர்வுத் துறையின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்று இப்பொழுது அனைத்து நாடுகளையும் பாதிக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாவே போனது. முதல் அலையின் போது தொற்று பாதிப்பானது அதிகளவில் காணப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் பாடங்கள் தொடங்கினர். ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் அது அனைத்து மாணவர்களாலும் பயில முடியவில்லை. பல பள்ளி மாணவர்களிடம் … Read more

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Name change in these certificates issued to students! Tamil Nadu government's action!

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதல்களில் பெயர் மாற்றம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தற்பொழுது தான் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வந்து  பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் தற்பொழுது நேரடி வகுப்பு மூலம் பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை சமீபத்தில் செய்து வருகிறது. இந்த கொரோனா  தொற்றின் காரணமாக பல மாணவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத காரணத்தினால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. இதனால் பல மாணவர்கள் … Read more

இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது! சமீப காலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செய்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோரை இழந்து இருந்தால் அவர்களுக்கு ரூ .75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிதியுதவியும் மூலம் அவர்கள் தங்கள் பராமரிப்பு செலவுகள் மற்றும் தங்கள் படிப்பு சார்ந்த செலவுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் … Read more