10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுபள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கல்!

10, 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா புத்தகங்கள் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு

சிபிஎஸ்இ மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்’ -மத்திய அரசு அறிவிப்பு CBSE : சிபிஎஸ்இ 1 முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் அதாவது அனைவரும் “ஆல் பாஸ்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 21 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மக்கள் … Read more

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி! (முழுத்தகவல்)

தேர்வு நடத்த முடியாத காரணத்தால் 1 முதல் 9ஆம் வகுப்புவரை ஆல் பாஸ்.!! புதுவை மாணவர்கள் மகிழ்ச்சி! கொரோனா வைரஸ் நாடு முழுக்க பரவி வருவதால் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத் தேர்வு நடத்த முடியவில்லை. இதன் காரணமாக புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கல்விதுறை வெளிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது; (புதுச்சேரியின் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு இன்று வெளியிட்ட உத்தரவு) கொரோனா … Read more

பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!!

பள்ளி மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு! தலைமை ஆசிரியரின் புதுவித முயற்சி..!! புதுக்கோட்டை அருகேயுள்ள பெருமாநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த பள்ளி ஐந்து வருடங்களுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதிலிருந்து 100% சதவீத தேர்ச்சியை எட்டி வருகிறது. மேலும் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம், கபடி, கராத்தே, யோகா போன்றவற்றிலும் ஈடுபட்டு உடல் … Read more

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!! விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் … Read more

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!! ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியைவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் கதறி அழுது கொண்டே நான் சாகபோகிறேன், தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கண்ணீர் விட்டு பேசியது உலகம் முழுவதும் பரவி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த சிறுவன் உருவ … Read more

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!!

நாளை பட்டமளிப்பு விழா..! புதுச்சேரி பல்கலை கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!! புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை சிறப்பிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வர இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான வாகன ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் பொதுமக்கள் சாலையை சரியாக பயன்படுத்து அறிவுறுத்தல், அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்துவது, பாதுகாப்பை உறுதி செய்யும்படி செயல்பட்டனர். நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியை அடைந்து, பின்னர் … Read more

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!!

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்! கையும் களவுமாக சிக்கிய பேராசிரியர்..!! பெண்கள் கழிவறையில் தண்ணீர் குழாய்களுக்கு நடுவே செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சென்னை ஐஐடி பல்கலையில் விண்வெளி ஆராய்ச்சி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் சுபம் பானர்ஜி என்பவர், பெண்கள் கழிவறையில் தனது செல்போனை தண்ணீர் குழாய்களுக்கு நடுவே மறைத்து வைத்து கழிவறைக்கு வரும் பெண்களை படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். செல்போனை வைத்துவிட்டு கழிவறையில் … Read more

அமெரிக்க வேலையை உதறிவிட்டு கல்விக்காக வெப்சைட் தொடங்கிய இந்தியர்

குழந்தைகளை பள்ளி கல்லூரிகளில் சேர்ப்பது என்பது பெற்றோருக்கு ஒரு மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. நல்ல பள்ளி அமையவேண்டும், அப்படியே அமைந்தாலும் அந்த பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும், அந்த பள்ளியில் சேர்வதற்கு ரெகமெண்டேஷன் எல்லாம் செல்ல வேண்டும் என்பதே பெற்றோர்களின் கவலையாக உள்ளது. அது மட்டுமின்றி நல்ல பள்ளி எது என்பதை கண்டுபிடிப்பதில் பெற்றோர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன குறிப்பாக கல்லூரியில் சேரும் போது அந்த கல்லூரி உண்மையில் தரச்சான்றிதழ் பெற்ற கல்லூரிதானா? அரசின் அனுமதி … Read more

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!! திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது. இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு … Read more