டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more