வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள்கள்.அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை … Read more

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! 

Do you have old Rs 100 notes? Go ahead and get money in lakhs!

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முதன்மையாக இருப்பது ரூபாய் நோட்டுகள் தான்.அந்த ரூபாய் நோட்டுகளின் மேல் நாம் எழுதுவதும்,கிறுக்குவதும் இயல்பு தான் ஆனால் அவ்வாறு நாம் செய்யும் பொழுது அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறப்படுகின்றது.இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் நாம் எழுத கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. ஏனெனில் … Read more

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா? தற்போது இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் ஊழியர்களின் ஊதியம் ,வேலை ,ஒப்பந்தம் ,ஒப்பந்தம் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளில் கணினி மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.மேலும் சில வங்கிகளில் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!

The announcement made by the central government! Introducing a new scheme for pensioners!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்! மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும் விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் … Read more

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

Privatization of everything in the bank! Congress posted a Twitter post strongly condemning the Modi government!

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு! காங்கிரஸ் அரசானது மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸின் செய்தி தொடர்புப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவரதின் டூவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் முன்னதாகவே ஆர்பிஐ யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டுகள் வாபஸ் போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலம் மக்கள் மற்றும் … Read more

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!.. இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக … Read more

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு!

Will the demands of the differently abled be fulfilled? The end of the banks!

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற படுமா? வங்கிகளின் முடிவு! மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பானது மக்கள் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்மையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. அதில்  ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களின் உரிமையை வங்கிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்கள். வாழ்வாதாரத்தை மீட்க போராடும்  மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது கடனுதவி, வங்கி ஏடிஎம் மையங்களில் சாய்தள வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தான்.  இந்த உண்ணாவிரதினால் மத்திய அரசின் கவனம் மாற்றுத்திறனாளிகளின் மீது திரும்பியது. சட்ட … Read more

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

Interest rates on short-term loans rise! Reserve Bank Action!

குறுகிய கால கடன்களின் வட்டி விகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை! மக்களுக்கு கடன் வழங்குவதற்காக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது வழக்கம். குறுகியகால கணங்களுக்கு விதிக்கும் வட்டியை ரெப்போ வட்டி என்று கூறுகிறோம். கடந்த 2019 ல் இருந்து 2 சதவிதத்திலிருந்து  1.5 சதவீதம் குறைந்து காணப்பட்டது. தொற்று பாதிப்புகள் அதிகரித்த நிலையில் அனைத்து நாடுகளும் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. அச்சூழலில்   மாற்றமில்லாமல் ரெப்போ வட்டி விகிதம் குறைந்து காணப்பட்டது. தற்பொழுது 0. … Read more

கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

வங்கி கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி தரச்சொல்லி,அவர்களை துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு! வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க கடன் பெற்றவர் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினாலோ அல்லது அவர்களை அவமானப் படுத்தினாலோ வங்கிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் நடுத்தர ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக,கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் … Read more