தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?..

My life!! My death is yours!!..Husband and student division happened like a movie?..

என் வாழ்வும்!!என் சாவும் நீதானடி!!..சினிமாவை போலவே நிகழ்ந்த கணவன் மனைவி பிரிவு?.. விருத்தாசலம் அருகே உள்ள பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் தான் ராம்ராஜ்.இவருடைய வயது 32.இவரது மனைவி வெண்ணிலா.இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்து வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் குழந்தையின் ஏக்கம் மாணவி வெண்ணிலாவை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் ஏக்கம் கொண்ட வெண்ணிலா கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து … Read more

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!!

படிக்கும் வயதில் காதலித்து கர்ப்பமான மாணவி! நாடக காதலன் மூலம் உடன்பிறந்த சகோதரியை கொன்ற கொலைகார புள்ளீங்கோ.!! காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை நாடக காதலன் மூலம் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய 12 ஆம் வகுப்பு பள்ளிக்கூட மாணவி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன்-வத்சலா தம்பதிக்கு மணிகண்டன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். மூத்தமகள் மோனிஷா கல்லூரியில் முதலாம் ஆண்டு, இளையமகள் 12 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் … Read more