இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!!

இந்த ஒரு கிளாஸ் போதும் செரிமான கோளாறு முதல் சரும பிரச்சனை வரை அனைத்திற்கும் உடனடி தீர்வு!! தற்பொழுது கிடைக்கும் துரித உணவுகளை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் உடல் சூடு என ஆரம்பித்து நெஞ்செரிச்சல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து விடுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு உணவு சாப்பிட்டு ஏதேனும் உடலில் இதுபோல உபாதைகள் ஏற்பட்டால் நம் வீட்டில் இருந்து சரி … Read more

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!

மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்! இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். … Read more

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்!

நெஞ்செரிச்சல் பிரச்சனை உடனே குணமாக! இந்த டிரிங்கை குடித்தால் போதும்! அதிகப்படியான நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவு முறைகளை பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக நம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மிக விரைவாக தயார் செய்யப்பட்ட உணவு எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்பவர்கள் மற்றும் காகிதங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் … Read more

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்!

குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற வேண்டுமா? இந்த கிழங்கை மட்டும் சாப்பிட்டால் போதும்! ஒரே நாளில் நாள்பட்ட குடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் முழுமையாக வெளியேற தேவையான வழிமுறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் குடல் பகுதிகளில் உள்ள நாள்பட்ட கழிவு மற்றும் குடல் பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் விட்டால் நம் உடலுக்கு பலவிதமான நோய் தொற்றுகள், அஜீரணக் கோளாறு, வாயு கோளாறு, … Read more

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்!

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த ஒரு இலை போதும்! சர்க்கரை நோய் குணமாக மாத்திரைகள் வேண்டாம் ஒரு வெற்றிலை இலை இருந்தால் மட்டும் போதும்.சர்க்கரை நோய் குணமாக மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதனை பற்றி இந்த பதில் மூலமாக காணலாம். பெரும்பாலான திருமண வீடுகள் மற்றும் விருந்து நடைபெறும் இடங்கள் மற்றும் சுப முகூர்த்தங்கள் நடைபெறும் இடங்களில் வெற்றிலை இலை கலிப்பாக்கு சுண்ணாம்பு ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை … Read more

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!!

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!! தற்பொழுது மாறுபட்ட உணவு பழக்கவழக்கத்தாலும் வாழ்க்கை முறை காரணமாகும் பல ஆண்கள் ஆண்மை குறைவு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு இருப்பவர்கள் திப்பிலியின் கசாயத்தை அருந்தி வந்தால் எப்பேற்பட்ட ஆண்மை குறைவு பிரச்சினை இருந்தாலும் அது நிவர்த்தி அடையும். அந்த வகையில் முதலில் திப்பிலியை வறுத்து நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பசும்பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை … Read more

இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா?

இத்தனை நாட்கள் இது தெரியாமல் போய்விட்டதே? தர்பூசணி பழத்தில் இவ்வளவு கெடுதலா? மக்கள் அனைவருக்கும் கோடை காலம் வந்த உடனே மனதில் முதலில் வந்து நிற்பது தர்பூசணி பழம் தான்.கோடைகாலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழங்ளில் ஒன்று தர்பூசணி. அதிகமாக தர்பூசணி பழத்தை தான் எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இதில் அதிக அளவு தண்ணீர் சத்து இருப்பதால் உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும். ஆனால் இதனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது … Read more