இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!!

மனித உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களை குணமாக்கும்!!களிங்காதி லேகியம்!! கல்லீரல் மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பு. நம் உடலில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கியமான வேலைகளைச் செய்வது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் இந்த உறுப்புதான். உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் … Read more

தெரிந்த பொருட்கள் தெரியாத மருத்துவ பயன்கள்! நச்சுன்னு நாலு டிப்ஸ்! 

தெரிந்த பொருட்கள் தெரியாத மருத்துவ பயன்கள்! நச்சுன்னு நாலு டிப்ஸ்!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள். அதனால் அப்போது 100 வயது வரை ஆயுள் என்பது சாதாரண ஒன்று. காலை முதல் மாலை வரை உடலுக்கு நிறைய வேலை இருந்தது. உணவு முறைகளும் எளிமையான ஒன்றாக இருந்தது. அதுவே அவர்களுக்கு மருந்தாகவும் பயன்பட்டது. ஆனால் நாம் தற்போது முன்னேற்றம் என்ற பெயரில் உடலுக்கு வேலை இல்லாமல் கண்ட கண்ட உணவு வகைகளை சாப்பிட்டு ஏராளமான … Read more

ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். ஏலக்காய் வாசனை பொருட்கள் மட்டுமல்லாமல் . ஏலக்காயில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ,பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் ,வைட்டமின் ஏ, பி, சி , போன்றவைகள் உள்ளது. இந்த ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர என்ன பயன் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!..

மரப்பட்டை என்று நினைக்காதீங்க!! மகத்துவம் வாய்ந்தது!!.. ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.வயிற்று வலிக்கு கூட இலவங்கப் பட்டை சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. மூட்டு வலிக்கு கூட மருந்தாகப் பட்டை பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இலவங்க தைலமும் இனிப்புப் பொருள், மது பானம், மருந்து, சோப், முதலிய பொருள்களில் சேர்த்து கலக்கப்படுகிறது. இலவங்கத்தைலம், எண்ணெய், கிரம்புத் தைலத்தின் நிறத்தை ஒத்திருக்கும். இலவங்க மரத்தின் விதையிலிருந்தும் எண்ணெய் எடுக்கின்றனர். பட்டையை சளி மற்றும் குளிர் காய்ச்சலின்போது மருந்தாகப் … Read more

நரம்புத் தளர்ச்சி, இடுப்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்களிலிருந்து தீர்வு காணும் எளிய இயற்கை வைத்தியம்..!!

*முருங்கை இலைச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர பருக்களும், கரும்புள்ளிகளும் மறையும். *வல்லாரைக் கீரையுடன் மிளகு சேர்த்து, அரைத்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். *அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். *விரலி மஞ்சளை சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் மூக்கடைப்பு மற்றும் சளி விரைவில் குணமடையும். *கொத்தமல்லி தழையை அரைத்து, தினமும் காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடித்துவர … Read more