ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

Shocking news that O. Panneerselvam's photo has been removed !!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!! சென்னையில் அதிமுகவின் புதிய பரபரப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படும் அல்லது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நமது அம்மா நாளிதழ் தாளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நிறுவனர்கள் பெயர்களாக பதிப்பில் இருக்கும் .வரும் சனி கிழமையை அடுத்த … Read more

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!! ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார். அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக … Read more

சிங்கம் பதுங்குதுனா அது பாயத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்!

-lion-is-hiding-it-is-a-bait-silence-is-waiting-and-hunting-similarly-in-the-aiadmk-regime

சிங்கம் பதுங்குதுனா அது பாயாத்தான்.!அமைதியா காத்திருந்து வேட்டையாடும்!! அதுபோலத்தான் அதிமுக ஆட்சியில்! அதிமுக பொதுக்குழுவிற்கு வந்த ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவரை அவமதித்தனர்.முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஓ பன்னீர்செல்வம் முகத்தை கூட திரும்பி பார்க்காமல் அவரை கண்டுகொள்ளாமல் சென்றனர்.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், மோதல்கள், போராட்டங்களுக்கு இடையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் சற்று நேரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு வர ஆரம்பத்திலிருந்தே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு சிறிய … Read more

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை!

Rajana it's only me! Bow hole in AIADMK regime!

ராஜானா  அது நான் மட்டும் தான் ! அதிமுக ஆட்சியில் விழும் விரிசல் ஓட்டை! அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், நினைத்ததை நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுத்தார் . ஒன்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்போது ஆர்வமாக களம் இறங்கிவுள்ளது.பொதுக்குழு கூட்டத்தை நடக்க விடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியாக முயற்சி செய்து வருகிறது. அதிமுக … Read more

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல்!!

ஓபிஎஸ்-க்கு தெரியாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி! உச்ச கட்ட பரபரப்பில் உட்கட்சி அரசியல் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி,அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது.அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அவர்கள் வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பன்னீர்செல்வமும்,எடப்பாடியும் இணைந்து அறிவிப்பார்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை வர உத்தரவு என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் … Read more