எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன. அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. … Read more

கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

eps

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. … Read more

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?!. மழுப்பலாக பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி!…

eps modi

ADMK: இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது இது தொடர்பாக மழுப்பான பதிலை கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபின் அதிமுகவில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அந்த கட்சியின் தலைமயை பாஜக கையாண்டது. அந்தநேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை அவர் முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஒருபக்கம் முன்னாள் … Read more

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட இடங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள நெற்ப்பயிர்களும் இந்த பருவ மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் பெருமளவு சோகத்தில் உள்ளனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை மழை பெய்ததால் பயிர்கள் நாசமானதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு தொகை … Read more

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!

தேமுதிக மற்றும் பாமக மோதல்? அதிமுக கூட்டணியில் உண்டான பிளவு!   பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து வன்னிய சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியதால் ஆளும் அதிமுக அரசிற்கு பெரும் சிக்கல் எழுந்தது.தேர்தல் நேரம் என்பதால் தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் குறைந்த பட்சம் உள் ஒதுக்கீடாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.   இந்நிலையில் அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் … Read more

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார் … Read more