அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! வேகமாக வந்த கார் மரத்தின் மீது மோதியதால் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா வயது 25. சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியாக அறை வாடகைக்கு எடுத்து தங்கி சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். அதே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் சுராபாத்கான். (27). இவரும் தாம்பரம் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை … Read more

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!

Girls fear no more! Intense police surveillance before women's colleges!

மாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்! கடந்த 23ஆம் தேதியன்று மருது சகோதர்களின் நினைவு தினத்தை தொடர்ந்து கடந்த  27ஆம் தேதி காளையார் கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது.அந்த விழாவை தொடர்ந்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது அந்த விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதால் அங்கு எந்த வித அசம்பாவிதங்களும் … Read more