ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!!

How to add new member name in ration card!! Here are the full details!!

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களை மலிவாகவும், விலை குறைவாகவும் பொது மக்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு … Read more

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்!

The restrictions issued by the government! This link is mandatory if you want to apply for a new ration card!

அரசு வெளியிட்ட கட்டுப்பாடுகள்! புதிய ரேஷன் கார்டு அப்ளை செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பு கட்டாயம்! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, … Read more

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

the-price-of-these-products-has-increased-dramatically-people-in-shock

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! கடந்த 3 ஆம் தேதி மத்திய நுகர்வோர் நலன் ,உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை  கட்டுப்படுத்தவும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்க்கவும் மத்திய அரசானது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தது. மேலும் விலைவாசி உயர்வை தவிர்க்க மே 8,13ஆகிய தேதிகளில் அரசி மற்றும் … Read more

இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்!

Struggle today in Sri Lanka! Areas that are seen as a riot!

இலங்கையில் இன்று போராட்டம்! கலவரமாக காணப்படும் பகுதிகள்! கொரோனா கால ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வந்தது. அப்பொழுது இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது,  அத்தியாவசியப் பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்தின் விலையும் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உலக நாடுகளிடம் இலங்கை அரசு நிதியுதவி நாடி வந்தது. மேலும் அப்போது இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று 7,600 கோடி ரூபாய் கடனுதவி … Read more