கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!

The case against Google! The Supreme Court fined!

கூகுள் நிறுவனத்தின் மீதான வழக்கு! அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்! உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் கிஷோர் சவுத்ரி என்ற இளைஞர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது யூடியூப் சேனல்களில் படிப்பதற்காக தரவுகளை பார்க்கும் பொழுது அதற்கு இடையில் பல்வேறு வகையான விளம்பரங்கள் வருகின்றது.அவை படிக்கும் பொழுது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கின்றது. அதனால் என்னால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. எனக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய … Read more

இந்த விமான நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம் விதித்த அமெரிக்க போக்குவரத்து துறை! பயணிகளிடம் இருந்து எழுந்த புகார்! 

The US Department of Transportation imposed a fine of 11 crores on this airline! Complaints from passengers!

இந்த விமான நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம் விதித்த அமெரிக்க போக்குவரத்து துறை! பயணிகளிடம் இருந்து எழுந்த புகார்! அமெரிக்க போக்குவரத்து துறை நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முதல் விமானம்  ரத்து செய்தது.அதற்கு பதில் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கவில்லை என அமெரிக்க பயணிகளிடம் இருந்து அமெரிக்க போக்குவரத்துத் துறைக்கு … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு: மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் … Read more