துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்!! சட்டரீதியாக முறியடிப்போம் பொன்முடிக்கு முதல்வர் ஆறுதல்!! 

Face it bravely!! Chief Minister comforts Ponmudi who will be defeated legally!!

துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்!! சட்டரீதியாக முறியடிப்போம் பொன்முடிக்கு முதல்வர் ஆறுதல்!!  அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ள பொன்முடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று தொலைபேசியில் ஆறுதல் அளித்தார். நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 8 மணி நேர விசாரணை முடிந்து பொன்முடி சைதாபேட்டையில் உள்ள அவரது இல்லம் திரும்பினார். இன்று பல்வேறு அமைச்சர்கள் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். … Read more

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!! 

Enforcement department raided the minister's house!! Support gathered till Delhi!!

அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை  சோதனை!! டெல்லி வரை திரண்ட ஆதரவு!!  அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுது விழுப்புரத்தில் பூத்துறையில் செம்மண் வழக்கில் 28 கோடி அரசுக்கு இழப்பீடு செய்ததாக வழக்கு பதியபட்டது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 7 மணி முதல் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் … Read more

      உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! 

He who eats salt should drink water!! Ex-minister Jayakumar action interview!!

 உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்!! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!!  தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தற்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள  ஸ்ரீதர் காலனியில் பொன்முடியின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்அங்கு தீவிர  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  … Read more

அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன?? 

The next wedge is Ponmudi?? What is the background of the next target of the enforcement department??

அடுத்த ஆப்பு பொன்முடிக்கா?? அமலாக்க துறையினரின் அடுத்த டார்க்கெட் பின்னணி என்ன??  அமலாக்கத்துறையினர் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அதிமுக ஆட்சியில் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான பண மோசடி வழக்கில் ஈடுபட்ட முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள்  தற்போது உயர் கல்வித் துறை அமைச்சர் … Read more

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!!

நெஞ்சு வலி நாடகம்.. விடாது துரத்தும் அமலாக்கத்துறை!! இனி செந்தில் பாலாஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உடனிருந்த  சகோதரர்கள் நண்பர்கள் என அனைவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி வருமானவரித் துறையினரை அவர்களின் வேலையை செய்யவிடாமல் திமுக நிர்வாகிகள், அவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து நேற்று அமலாக்கத்துறையினர் களத்தில் இறங்கினர்.அந்தவகையில் செந்தில் … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more