பதவி எனக்கு கர்ச்சீப்!.. ஒருத்தர்கிட்டயும் போய் நிற்கமாட்டேன்!.. கூட்டணிக்கு எதிர்ப்பு காட்டும் ஜெயக்குமார்?!

jayakumar

போன அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஜெயக்குமார். தினமும் காலை செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாக அதிமுகவின் நிலைப்பாட்டு பேசி வந்தவர். குறிப்பாக அப்போதையை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு இவர்தான் பதில் சொல்லி வந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து தோல்வியை சந்தித்தது. வழக்கமாக வட சென்னை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெறும் ஜெயக்குமாரும் தோல்வி அடைந்தார். அதன்பின் சில மாதங்களில் அதிமுக தலைவர்கள் பற்றி அண்ணாமலை … Read more

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!

I will take care when the time comes for us too.. AIADMK front minister Jayakumar warned DMK!!

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக்

Edappadi gave a check to the OPS who tried to go to the AIADMK head office

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார் இவர் அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் போது அச்சுறுத்தல் எதுவும் நிகழாமல் இருக்க தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார். … Read more

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!

No matter who comes, the superhero can do nothing! Jayakumar participates in the highest level sensational interview !!

எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும்  செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!! ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார். அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக … Read more

அரியர் மாணவர்கள் தேர்ச்சி கட்டாயமா? இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரின் அதிரடி விளக்கம்

அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த விவகாரம் தொடர்பாக ஏஐசிடி இடமிருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என மீள்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதம் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நிர்ணையிக்கப்படாத கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளன.   இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற … Read more

சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார் … Read more