சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்!

Students cleaning the ten feet high tank in Salem Government School! Teachers who had fun without realizing the danger!

சேலம் அரசு பள்ளியில் பத்தடி உயரத்தில் உள்ள டேங்க்கை கிளீன் செய்யும் மாணவர்கள்! ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர்கள்! பள்ளி மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்ய கூறி வேலை வாங்க கூடாது என கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்களை வைத்து ஆபத்தான முறையில் பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜலகண்டாபுரத்தில் குப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் … Read more

அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி!

150 government school students from the same school admitted to the intensive care unit!!

அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி! சமீப காலமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து பல செய்திகள் வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 1300 க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதியம் உணவு வேலைக்கு பிறகு அங்கு படித்து வரும் பல மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Free sweater for government school students!! The new order issued by the Tamil Nadu government!

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி இலவச ஸ்வட்டர்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சைக்கிள் என பலவற்றை மாணவர்களுக்கு கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகப் பை, போன்றவற்றையும் அளிக்கிறது. தற்பொழுது அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிவித்த நிலையில் அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு … Read more

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

11th class public exam is crazy! The announcement was made by the minister Opi Tekatin!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம்! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! திருச்சி மாவட்டம் ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது மர்மமாகவே இருந்து வருகிறது. ஒரு பக்கம் படிக்க முடியாமல் போனதால் தான் உயிரிழந்து விட்டதாக அவரே  எழுதி வைத்த கடிதம் நம்பகத்தன்மை அற்றதாக இருந்தாலும் மறுபக்கம் பல மாணவர்களிடம் அந்த மன அழுத்தம் இருந்து வருகிறது. தொடர்ந்து மாணவர்கள் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர். ஏதேனும் … Read more

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்!

To the attention of the students who applied for this course! The rank list will be released tomorrow!

இந்த படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!நாளை வெளியாக உள்ளது தரவரிசை பட்டியல்! அண்ணா பல்கலைக்கழகம்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விளையாட்டு  வீரர்கள் ,மாற்றுத்திறனாளி ,முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ள ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கும்  நடைபெற உள்ளது. அதன் பிறகு பி இ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த  ஜூன் மாதம் 20 ஆம்   தேதி தொடங்கிய நிலையில் அதற்கு 2 லட்சத்து 11 … Read more

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

School students cross the dangerous water where there are poisonous animals! Indifference government officials!

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்! இந்த ஆண்டு அனைவருக்கும் பொது தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த வகுப்பிற்கான பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தற்பொழுது ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அருகில் உள்ள குளம், குட்டை ஆகியவை நிரம்பி வழிகின்றது. அந்த வகையில் பரமக்குடியில் பார்த்திபனூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை!

Good news for government school students! The statement released by the governor!

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆளுநர் வெளியிட்ட அறிக்கை! இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில். இந்த ஆண்டில் தான் கொரோனா பரவல் சற்று  குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள் அவ்வகையில் பள்ளிகளும் திறக்கப்பட்டு தேர்வு நடத்தி கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த … Read more

கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்!

Cutting Cutting Free Cutting! I'm Ready to Buy Cut! You ??

கட்டிங் கட்டிங் இலவச கட்டிங்! மாணவர்களின் முடியை பிடித்து ஆக்ஷனில் இறங்கிய தலைமை ஆசிரியர்! விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிக மாணவி மாணவர்கள்  பயின்று வருகின்றார்கள். அப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், அறிவாற்றல் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். சில மாணவர்கள் படிக்கும் வயதில் படித்து விட்டு வாழ்க்கையில் முன்னேறுவார்கள் அதுதான் படிக்கிற மாணவர்களுக்கு அழகு. … Read more

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்?

குஷியில் பள்ளி மாணவ, மாணவிகள்!என்னவா இருக்கும்? தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நிறைவடைந்து 10, 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர் . இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 75% மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85% மதிப்பெண் பெற்ற மாணவ ,மாணவிகளுக்கு 25000 ரூபாயும் என அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று முகநூலில் போலியான தகவல் பரவி வருகிறது. முகநூலில் வெளிவந்த … Read more