கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!  பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் … Read more

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்! 

are-you-asking-us-to-buy-the-tickets-ourselves-the-brutality-of-the-conductor-in-the-bus-that-runs-like-a-movie

எங்களையே டிக்கெட் எடுக்க சொல்கிறாயா? சினிமாவைப் போல் ஓடும் பஸ்ஸில் ரவுடிகளால் நடத்துநருக்கு  ஏற்பட்ட கொடூரம்!  சென்னையில் டிக்கெட் எடுக்க கூறிய நடத்துனரை ரவுடிகள் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரபேட்டையில் ஓடும் பஸ்சில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துனரை மறைத்து வைத்த அரிவாளால் ரவுடிகள் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இந்த அதிர்ச்சியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நேற்று இரவு சென்னை திருவேற்காட்டில் … Read more

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி!

வேகமாக வந்த அரசு பஸ் பின்னால் மோதியதில் கவிழ்ந்த கார்! 4 பேர் பலி! திட்டக்குடி அருகே கார் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதன் பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த … Read more