அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்!

Aranthangi post office in front of the road breaking coconut protest!

அறந்தாங்கி தபால் நிலையம் எதிரில் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தபால் நிலையம் அருகில் தமிழ்நாடு தென்னை விவாசயிகள் சங்கம் சார்பாக மட்டை நீக்கிய தேங்காய் கிலோ 50-க்கும் கொப்பரை கிலோ 150க்கும் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்திட வலியுறுத்தி சாலையில் தேங்காய் உடைத்து பேராட்டம். அறந்தாங்கி தபால் நிலையம் எதிரே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கையை வைத்து தேங்காய் உடைத்து போராட்டம். மட்டை நீக்கிய … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more

”ஓட்டுப்போட்டால் தினமும் ஒருலிட்டர் புதுச்சேரி பிராந்தி வழங்குவேன்” -இது வேற லெவல் தேர்தல்..!

எனக்கு ஓட்டுப்போட்டால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தினமும் ஒரு லிட்டர் பாண்டிச்சேரி பிராந்தி வழங்குவேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பேசி அனைவரையும் அதிர்ச்சி கொடுத்தார். நாளுக்கு நாள் தமிழக தேர்தல் களத்தில் நகைப்புக்கும், வியப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் வாக்காளர்களின் பிரச்சாரம் அமைகிறது. நேற்று முன் தினம் தனக்கு ஓட்டு போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்க, அவருக்கு டஃப் கொடுக்கும் விதமாக அந்தியூரில் … Read more