இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்; -முதல்வருக்கு ஸ்டாலின் அறிக்கை
முதல்வருக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பில்லாத செயல் என்று கூறியுள்ளார். பேரிடர்களை காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும்போது மின்கட்டண சலுகை மட்டும் அளிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மின் கட்டண உயர்வை பற்றி தமிழக முதல்வரோ, மின்சாரத்துறை அமைச்சரோ இதுவரை புரிந்துகொள்ளாமல் … Read more