இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்!

Indira Gandhi as the heroine of the movie Thalaevi! A preview of "Emergency"!

இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்! நடிகை கங்கனா ரனாவத் தமிழில் முதன் முதலில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். தற்பொழுது தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். இவர் இது மட்டும் இன்றி மணிக்கருணிக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது இந்திரா காந்தியாக, எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்துள்ளார். இது இந்திரா காந்தியின் வாழ்க்கை … Read more

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! கடவுள் போல காப்பாற்றிய காவலர்! உண்மையான துரைசிங்கத்திற்கு பொதுமக்கள் பாராட்டு..!! பிரசவ வலியல் துடித்த பெண்ணை சரியான நேரத்தில் காவல்துறை அதிகாரி மருத்துவமனைக்கு அனுப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் யாரும் வெளியில் வரமுடியாத சூழல் நிலவுகிறது. உலக நாடுகளில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவில் 1000 பேரை பாதித்தது மற்றும் 19 பேர் … Read more

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!! கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். … Read more

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை! வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களைத் தாக்குவதால் பாகிஸ்தானில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தெற்கே அமைந்துள்ள சிந்து மாகாணம்  முதல் வடகிழக்குப் பகுதியான கைபர் பக்துவா உள்ள விவசாயிகள் கோதுமைப் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் பல லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நாசமாகி … Read more