மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!!

A sudden accident at the district collector's office!! The common people who came to the camp screamed and ran!!

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து!! முகாமிற்கு வந்த  பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்!! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகபட்டினத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் போல செயல்பட்டு கொண்டு இருந்தது. அங்கு வழக்கம் போல திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் முகாமில் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு … Read more

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! 

Smuggling of ration rice from Tamil Nadu to Kerala - caught by the police!

தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தல் – மடக்கி பிடித்த போலீஸ்! தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற ரேசன் பொருட்கள் கடத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வரும் நிலையில், இன்று குமரியில் உள்ள கண்ணுமாமூடு சோதனை சாவடியில் சோதனை செய்து வந்தனர், அங்கு சந்தேகப்படும்படி இருந்த கார் காரை சோதனை செய்வதற்கு போலீசார் நிறுத்தினர். அப்போது ஓட்டுநர் காரை விட்டு … Read more

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்!

Shakti Matriculation School re-opening? Students and parents flock to the collector's office!

 சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மீண்டும் திறப்பு? ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைமோதல்! கடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் … Read more

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை!

BJP Women General Secretary

நான் கோவிலுக்கு தான் வந்தேன் போராட்டத்திற்கு அல்ல! மூதாட்டியின் கதறல்! தொடரும் போலீசாரின் அஜாக்ரதை! போலீசாரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டத்தில் நகர காவல் ஆய்வாளர் பெருமாள் பகலில் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிப்பது போல மக்கள் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு,இரவில் தனியார் விடுதியில் கஞ்சா கடத்தல் தலைவன் சிலம்பு செல்வன் என்பவருடன் பிரியாணி சாப்பிட்ட புகைப்படம் தற்போது தமிழகத்தில் பரவாலக பேசப்பட்டு வருகிறது.அவ்வாறு அடுத்த சம்பவம் ஒன்று … Read more