கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!!

A must have item in the pooja room

கோடிகளில் புரள வைக்கும் மகாலட்சுமி தீபம்!! இரண்டு முறை மட்டும் இப்படி செய்யுங்கள் போதும்!! எந்த ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரப்பி இருக்கிறதோ அங்கு தான் பணம் புரளும்.ஆனால் உங்களில் பலர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை.பண்டிகை காலங்களில் மட்டும் வீட்டை துடைத்து அலங்கரிக்கிறோம். வீட்டில் ஒட்டடை,உடைந்த பொருட்கள்,கிழிந்த துணிகள் இருந்தால் லட்சுமி கடாட்சம் நீங்கி விடும்.உப்பு ஜாடியில் எப்பொழுதும் உப்பு நிரப்பி இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய் தவிர்த்து … Read more

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ ஆசையா? அப்போ இந்த பரிகாரம் செய்து பலனடையுங்கள்!! அனைவருக்கும் நகை,பணம்,சொத்துக்களோடு செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால் ஒருசிலருக்கு வாழ்க்கை சூழலால் அந்த ஆசை நிறைவேறாமல் போகும்.செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்றால் பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும்.இது போன்ற ஆசைகள் எல்லாம் வெறும் ஆசையாகவே போய்விடும் என்று சிலர் சொல்லி இருப்பார்கள். ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல.இறக்கும் பொழுது ஏழையாக இறப்பது தான் உன் தவறு … Read more

இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!!

A simple remedy for marriage

இந்த கோயிலில் நவகிரக தீபம் ஏற்றினால் ஒரே மாதத்தில் திருமணம் நடைபெறுவது உறுதி!! திருமணம் என்பது ஆண்,பெண் அனைவருக்கும் அவர்களது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்று.ஏழையோ,பணக்காரரோ யாராக இருந்தாலும் திருமணம் என்ற ஒன்று அவர்களது வாழ்க்கையில் நடைபெற வில்லை என்றால் அவர்களது வாழ்க்கை முழுமையடையது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு திருமணத் தடை ஏற்பட்டு இருக்கிறது.ஒரு சிலருக்கு ஜாதக தோஷம் இருக்கும்.வயது பிரச்சனை போன்ற பல காரணங்களால் திருமணத் தடை ஏற்படுகிறது. திருமணம் அந்தந்த வயதில் நடக்காமல் தள்ளி போவதை … Read more

கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

A must have item in the pooja room

கிலோ கணக்கில் தங்கம் சேர இந்த ஒரு பொருளை பூஜை’அறையில் வையுங்கள்!! அப்புறம் நடுக்குறத பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! இந்தியவர்களின் உணர்வோடு கலந்த உலோகம் தங்கம்.இந்த தங்கத்தை ஆபரணமாக அணிந்து கொள்வதை பலர் விரும்புகின்றனர்.கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த தங்கம் விலைக்கும் காட்டிலும் தற்பொழுது இருக்கின்ற தங்கம் விலைக்கும் உள்ள வித்தியாசம் பல மடங்கு உள்ளது. சவரன் தங்கம் நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை உயர்ந்து விற்பனையாகிறது.தினம் தினம் புது உச்சத்தை தொட்டு … Read more

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

If you do this you will definitely get good results!!

கண் திருஷ்டியை ஒழிக்கும் மந்திர மூட்டை!! இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! குடும்பத்தில் பிரச்சனை,பணப் பிரச்சனை,தொழில் நஷ்டம்,அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்படுதல் ஆகியவை கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.இந்த கண் திருஷ்டியால் வீடு மட்டும் நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் அதிகளவு எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும். இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து மீள,மீண்டும் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமை … Read more

இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!!

This is a remedy to recover the pawned jewels!! 100% Benefit!!

இரண்டு அகல் விளக்கு மற்றும் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் அடகு நகைகளை எளிதில் மீட்டு விடலாம்!! இந்தியாவில் தங்கம் விலை தான் தற்பொழுது ட்ரெண்டில் உள்ளது.வரலாறு காணாத அளவிற்கு உயரும் தங்கத்தால் ஏழைகளின் நகை ஆசை வெறும் ஆசையாகவே போய்விடும் போல.இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்வதால் நகைகளை வாங்க முடியாவிட்டாலும் இருக்கின்ற நகைகளையாவது பத்திரப்படுத்தி கொள்ளவும். ஆனால் நம்மில் பலரது நகைகள் வங்கி,அடகு கடைகளில் தான் தூங்கிக் கொண்டிருக்கிறது.எதிர்பாராத செலவிற்காக … Read more

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

Have you borrowed lakhs? Just do this one remedy to stop it!!

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!! இன்றைய சூழலில் கடன் வாங்குவது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது.கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.யாரும் வேண்டுமென்று கடன் வாங்குவதில்லை.ஏதோ ஒரு சூழ்நிலை அவர்களை கடனிற்குள் தள்ளிவிடுகிறது.எப்படியாக இருந்தால் வாங்கியதை மறுக்க முடியாது. இன்று வட்டி தொழில் தான் சிறப்பாக நடந்து வருகிறது.எந்த நேரத்திலும் கடன் கிடைத்து விடுவதால் ஒரு சிலர் எதை பற்றியும் யோசிக்காமல் கடன் வாங்கி … Read more

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!!

If Navadhaniya Aarti is performed, any kind of Khan Trishti will disappear!!

நவதானிய ஆரத்தி எடுத்தால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போய்விடும்!! கண் திருஷ்டி என்ற பெயரை கேட்டாலே எப்பேர்ப்பட்ட மனிதனும் நடுங்கி போவான்.காரணம் ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையை அப்படியே தலைகீழாக மாற்றி சக்தி கண் திருஷ்டிக்கு உண்டு. இன்றைய உலகில் கண் திருஷ்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.எதிலும் போட்டி பொறாமை ஏற்படுவதால் அவை கண் திருஷ்டியாக மாறி விடுகிறது.இதனால் கோடீஸ்வரன் கூட தெருக்கோடிக்கு வந்துவிடுவான்.இந்த கண் திருஷ்டி பாதிப்பில் இருந்து தப்பிக்க நவதானியத்தில் ஆரத்தி எடுக்க வேண்டும். … Read more

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!!

if-you-do-this-on-the-first-day-of-the-month-of-chitra-debt-problems-will-be-solved

சித்திரை மாதத்தின் முதல் நாள் அன்று இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!! தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரை மாதம் இன்று தொடங்குகிறது.இந்த மாதத்தின் முதல் நாளில் கடவுளை வழிபட்டால் ஆண்டு முழுவதும் பணப் பிரச்சனை ஏற்படாது. தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலை வேளையில் எழுந்து வீட்டை துடைக்கவும்.பின்னர் வாசலில் பசுஞ்சாணம் தெளித்து கோலம் போடவும்.பிறகு தலைக்கு குளித்து தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டு பூஜை அறைக்குள் நுழையவும். பூஜை அறையில் உள்ள கடவுள் படங்கள் … Read more

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!

do-this-kind-of-family-deity-worship-so-that-no-evil-power-can-harm-them

எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!! இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் … Read more