3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் 

5 lakh job opportunities in apple india over the next 3 years

3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் ஆப்பிள் தனது விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தற்போதைய 1.5 லட்சம் பேரின் வேலைவாய்ப்பில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கான இரண்டு ஆலைகளை இயக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ், இந்தியாவில் ஆப்பிள் … Read more

17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!!

17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!! மும்பையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்க 17 மணிநேரம் வரிசையில் நின்று இளைஞர் ஒருவர் முதல் ஐபோன் 15-ஐ வாங்கி சாதனை படைத்துள்ளார். மேலும் இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மாட்போன்களின் வரிசையில் ஐபோன் 15 நேற்று(செப்டம்பர்22) முதல் இந்தியாவில் … Read more

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!! இன்று(செப்டம்பர்22) முதல் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் கடையின் வாசலில் குவிந்து ஐபோன் 15-ஐ போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். உலகின் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலான ஐபோன்15 போனை உலகம் முழுவதும் … Read more

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?..

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த திட்டம் இதுதான் – பல நிறுவனங்கள் காலியா?… பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் AI என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் இதற்கு பல மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க பங்குச் சந்தையில் திடீரென ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரசரவென உயர்ந்தன. ஏற்கெனவே இருந்த ஆப்பிள் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் இந்த ஒருநாள் பங்கு உயர்வின் மதிப்பு 71 மில்லியன் … Read more

இனி ஐபோன் பயன்படுத்த தடை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

No more use of iPhone!! Action announcement issued by the government!!

இனி ஐபோன் பயன்படுத்த தடை!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! இப்போது உள்ள தலைமுறைகள் அனைத்தும் ஆண்டிராய்டு போனிலேயே எந்நேரமும் நேரத்தை செலவழிக்கின்றனர். எப்போதுமே அதை கையில் வைத்தபடியே அனைத்தையும் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக இக்கால இளைஞர்கள் அனைவரும் ஆப்பிள் ஐபோனை வாங்க வேண்டும் என்று லட்சியத்துடன் இருக்கின்றனர். உலகத்தில் எத்தனையோ ஆண்டிராய்டு மொபைல்கள் வந்தாலும், இந்த ஐபோன் மீது அனைவருக்கும் இருக்கும் மோகம் எப்போதுமே குறைவதில்லை. அப்படிப்பட்ட இந்த ஐபோனை பயன்படுத்துவதற்கு தற்போது ரஷிய நாடு … Read more

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!!

அட்ரா சக்க!!..ஆப்பிள் நிறுவனம் அசத்திய புதிய கண்டுபிடிப்பு..இதோ உங்கள் பார்வையில்!! ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும்.இந்த நிறுவனம் கணினி மற்றும் இன்றி ஐப்பாடு, ஐஃபோன்,போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது.இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெற்றது. ஆப்பிள் நிறுவனத்தின் … Read more