ஒரு நாள் இரவில் பெய்த மழை!! 176 பேர் மரணத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய நாடு!!

ஒரு நாள் இரவில் பெய்த மழை!! 176 பேர் மரணத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய நாடு!! ஒரே ஒரு நாள் இரவில் பெய்த மழை ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 176 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் காங்கோ நாட்டு மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில் திடீர் என்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!!

Come to cut the ribbon! The new bridge that took revenge on the officials!!

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!! ஆப்பிரிக்கா பகுதியின் ஒரு நாடான காங்கோ பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் நீரினால் பாதிப்படைந்து வருகின்றனர்.மழைக்காலத்தில் ஆற்றை கடக்க ஒரு பாலம் இருந்துள்ளது.அந்த ஊர் மக்கள் அடிக்கடி பாலத்தின் மேல் செல்வதால் ஒரு சில நடுக்கம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தது. இதை சரிசெய்ய ஆற்றை கடக்க அதன் அருகே புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டனர்.திட்டமிட்டபடி புதிய … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்! லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உணவு தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் உலகம் பேரழிவை சந்திக்க நேரும் இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என உலக ஐக்கிய நாடுகள் சபையில் எச்சரிக்கை வெளியிட்டது. அமெரிக்கா நியூயார்க் நகரில் பேசிய அவர் கடந்த நாட்களாக கொரோனா தொற்று காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளாலும் சர்வ தேச அளவில் … Read more