முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு புதுவையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் பல்வேறு தொழிலைச் சார்ந்த வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், மீனவர்கள், சில்லறை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பில் வருமானத்தை ஈட்டிவந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கக் கூடும் ஆகவே அவர்களுக்கு நிவாரணம் … Read more

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் … Read more

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல்

பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய அதிகாரியின் மனைவி: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உயர் அதிகாரியின் மனைவி ஒருவர் தனது கணவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு மடக்கிய பெண் நிருபர் மீது சோடா ஊற்றிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா என்ற மாநிலத்தை சேர்ந்த ஜேசன் என்பவர் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவரது அலுவலகத்தில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல உயர் … Read more

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை

உலகின் இளம் பிரதமருக்கு உலகின் மூத்த பிரதமர் கூறிய ஆலோசனை பின்லாந்து நாட்டின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க இருக்கும் சன்னா மெரின், உலகின் இளம் பிரதமராக கருதப்படுகிறார். 34 வயதிலேயே இவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பின்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஆண்டி ரன்னி என்பவர் சமீபத்தில் நடந்த அஞ்சல் துறை ஊழியர்களின் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அதே கட்சியைச் சேர்ந்த 34 வயது … Read more