பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு! இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குணதிலக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் … Read more

உலகக் கோப்பையில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய அணி!…. மழையால் நடந்த விபரீதம்!

உலகக் கோப்பையில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய அணி!…. மழையால் நடந்த விபரீதம்! உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 12 லீக்கின் இறுதி சுற்றுக்கு நெருங்கி வருகிறது. அனைத்து அணிகளும் 3 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இதுவரை எந்தவொரு அணியும் அரையிறுதிக்கு தேர்வாகவில்லை. ஆனால் முதல் அணியாக ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் இருந்தே வெளியேறியுள்ளது. வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி … Read more

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து! நியுசிலாந்து இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிய போட்டியில் நியுசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த … Read more

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு! உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன்படி … Read more

இலங்கை பவுலர்களை சோலியை முடித்து அனுப்பிய ஸ்டாய்னஸ்… கண்கொள்ள காட்சியாக அமைந்த இன்னிங்ஸ்!

இலங்கை பவுலர்களை சோலியை முடித்து அனுப்பிய ஸ்டாய்னஸ்… கண்கொள்ள காட்சியாக அமைந்த இன்னிங்ஸ்! ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி நேற்று நடந்த முடிந்தது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செவ்வாய்க் கிழமை பெர்த்தில் நடந்த டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஸ்டேஜ் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிஸ் 18 … Read more

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை!

“இந்த அணிதான் அபாயகரமான அணி….” கவுதம் கம்பீர் எச்சரிக்கை! இந்திய அணியின் முன்னாள் வீரர் டி 20 உலகக்கோப்பையில் இலங்கை அணி மிகவும் அச்சுறுத்தும் அணியாக அமையும் எனக் கூறியுள்ளார். டி 20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த வீரர் ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கணித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இலங்கை … Read more

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி!

ஏழாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி! இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. அதையடுத்து தற்போது நடந்துள்ள மகளிருக்கான ஆசியக் கோப்பை தொடரை வென்றுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும், … Read more

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்!

New app coming soon! All these diseases can be known in an instant!

விரைவில் அறிமுகமாகும் புதிய செயலி! இந்த நோய் தொற்று  அனைத்தையும் நொடியில் அறிந்து கொள்ளாலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் கொரோன தொற்று இருகின்றதா இல்லையா என்பதனை அறிந்து கொள்வது பெரும் சவாலாக இருந்து வந்தது.ஒருவருக்கு கொரோன தொற்று உள்ளதா அவை எந்த அளவில் இருகின்றது என்பதனை அறிந்து கொள்வது என்பதே கடினம் தான். ஆனால் தற்போது இலங்கையை சேர்ந்தவர் அபேவர்த்தனே.இவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து … Read more

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு!

Motorists rejoice! Petrol price 40 rupees less!

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி! பெட்ரோல் விலை 40 ரூபாய் குறைவு! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் 124 வது நாளாக பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனால்  தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ102 ஆக விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 92 ரக பெட்ரோலின் விலையில் 40ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தற்போது … Read more

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

வலைத்தளங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை! அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வந்தனர்.மேலும் பல போராட்டங்கள் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் பொழுது அதிபர் மாளிகை அரசு கட்டிடங்கள் ஆகியவையை போராட்டகாரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த போராட்டம் காரணமாக அதிபர்கள் அவரவர்களின் உயர் பதவியை ராஜனாமா செய்தனர். அதன் பிறகு இலங்கையில் போராட்டங்கள் குறைந்து வருகின்றது.இந்நிலையில் தற்போது  வரை உணவு பற்றாக்குறை இருந்து வருகின்றது.இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து … Read more