அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு! ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே … Read more

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!!

இன்று முதல் நிவாரண பொருட்கள்: ரேசன் கடையில் வழங்கும் 1000 ரூபாய் டோக்கன் வீடு தேடி வரும்..!! தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். இதனோடு ஏப்ரல் மாதத்திற்கு தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு, … Read more

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு

நாளை முதல் குடும்ப அட்டைக்கான 1000 ரூபாய் வழங்கப்படும்! -தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைகளுக்கான ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் உணவுப் பொருட்களான எண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை ஆகிய பொருட்கள் நாளை (02.04.20) நியாயவிலை கடைகளில் கிடைக்கும் என்று அரச சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே முடங்கியதோடு, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் … Read more

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..??

ஆந்திராவில் 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை! தெலுங்கானாவில் விவசாய கடன் தள்ளுபடி! தமிழக புதிய அறிவிப்பு என்ன..?? ஆந்திர மாநிலத்தில் வருகின்ற உகாதி பண்டிகையை முன்னிட்டு 26 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை வழங்க அம்மாநிலை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த இலவச மனைகளில். வீடு கட்டிக் கொள்ளவும் 5 ஆண்டுகளுக்கு பிறகு விற்கவும் உரிமையுள்ள பட்டாவை ஆந்திர அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு மக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்!

“ரேசன் கடைல அரிசி தரமாட்றாங்க’ சாமி! உணவுக்காக கலெக்டரிடம் கெஞ்சிய அப்பாவி மூதாட்டிகள்! உணவுக்காக கலெக்டரிடம் மூதாட்டிகள் கெஞ்சிய வருத்தமான நிகழ்வு நடந்துள்ளது. கோவை மாவட்டம் பேரூர் வட்டம் பூலவப்பட்டியைச் சேர்ந்த மூதாட்டிகள் மூன்று பேர், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். அங்கு தனக்கான மனு பதிவு செய்யும் இடத்தில் சோகமாக நின்றிருந்த மூதாட்டுகளிடம் கோரிக்கை என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு பொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி” என்று வேதனையுடன் சென்னார். நாங்க ரேசன் … Read more

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை அவர் வீழ்த்தி மீண்டும் பதவியை பெற்றுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவருக்கு கிடைத்தது தான் பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது அனைத்து பெண்களையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அரவிந்த் … Read more

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!! புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர்

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர் ரஷ்யாவில் புதிதாக தொடங்கிய பெட்ரோல் பங்க் ஒன்றின் விளம்பரத்திற்காக வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அறிவித்தனர். இதன்படி பிகினி உடையில் பெட்ரோல் வாங்க வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆண்களும் பெண்களும் அந்த பெட்ரோல் பங்க்கை நோக்கி குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ரஷ்யாவில் உள்ள சமரா என்ற பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக பெட்ரோல் … Read more