இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Students should not do this anymore!! High court warning to parents!!

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!  இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!

Need to buy a new electrical connection? Tamil Nadu Government's new notification!!

இனிமேல் புதிய மின் இணைப்பு வாங்க விரும்புவோருக்கு வெளிவந்துள்ள அசத்தல் தகவல்கள்! தமிழக மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு! புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கு, அதற்கான குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு வழங்கவில்லை எனில் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என இரண்டு அமைப்புகள் உள்ளன. இதில் புதிதாக மின் இணைப்பு … Read more

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்!

chennai-people-beware-if-you-do-this-you-will-have-to-pay-rs-15-lakh-as-compensation

சென்னை மக்களே உஷார்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அந்த அறிவிப்பில்  கட்டிடங்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனி நபரை அழைத்து சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய செல்லும் நபர் இறக்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது.இதனால் பலர் மனிதகழிவுகளை மனிதர்களே நீக்குவாத என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். … Read more

பணியின் போது விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும்:!! முதல்வர் பழனிசாமி அசத்தல்!

நெல்லை மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய தூய்மைப் பணியாளருக்கு மருத்துவமனை சிகிச்சை செலவு முழுவதும் அரசு ஏற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவிப்பு. நெல்லை மாவட்டம் கீழவீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் சுய உதவி குழுவின் மூலமாக சென்னை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட நுண் உரங்களை தயாரிப்பில் மக்கும் குப்பைகளை பிரித்து போடும் பணிசெய்து வருகிறார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எதிர்பாராதவிதமாக அவர் வேலை செய்யும் பொழுது இயந்திரத்தில் கை சிக்கி கை முற்றிலும் சிதைந்து விட்டது. … Read more