உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!!
உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி!! மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் பங்கேற்பு!! ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவும் நிகழ்ச்சி தொடங்கியது.இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர்,உலகம் முழுவதும் WHO-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. கை கழுவது என்பது மருத்துவமனை மூலம் பரவும் … Read more