செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!

Senthil Balaji's Betta Chicken Biryani Plan. Shut up ministers!!

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு தேர்தல் நடைபெறப்போவது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டதை அடுத்த அனைத்து கட்சியினரும் எவ்வாறு வாக்குகளை சேகரிக்க வேண்டும் எவ்வாறு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியது. முதலாவதாகவே ஆளும் கட்சியானது தனது முடிவில் தீர்க்கமாக … Read more

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

DMK alliance party candidate disqualified in action.. Election Commission sensational action? Important information released by former minister!!

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அதிரடியாக தகுதி நீக்கம்.. தேர்தல் ஆணையத்தின் பரபரப்பு நடவடிக்கை? மாஜி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதையொட்டி  தேர்தல் பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திமுக தனது கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்குகளை சேகரித்து வந்த நிலையில், அதிமுக மட்டும்  … Read more

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை!!  தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! ஈரோடு மாவட்டத்தில் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்பொழுது அங்கு பிரச்சாரம் ஆனது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து வாக்குகளை சேகரித்து வருகிறது.எதிர்க்கட்சியானது  தனது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் தேர்தல் ஆணையம் ஆணை கிணங்க தனது வேட்பாளரை நிறுத்தி  ஓட்டுகளை சேகரித்து வருகின்றது. இவ்வாறு ஒவ்வொரு கட்சியினரும் தீவிர … Read more

அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி! 

அதிமுகவினர் தங்கி இருந்த மண்டபத்துக்கு சீல் தேர்தல் அதிகாரிகள் அதிரடி!  அனுமதி இன்றி அதிமுகவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஈரோடு தனியார் மண்டபம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் அரியலூர் மாவட்ட அதிமுகவினர் தங்கியிருந்ததாக கூறப்பட்ட மண்டபத்தை பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் காரணமாக தேர்தல் விதிகள் தற்போது அமலில் உள்ளன. இதனால் திருமண மண்டபம், உள் அரங்கம், பணிமனை போன்றவற்றில் தங்கவும், கூட்டம் நடத்தவும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் … Read more

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன்.

We are working with a sense of unity to win the by-elections - Sengottaiyan.

இடைத்தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்- செங்கோட்டையன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இன்று முதல்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஆலய வழிபாடோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே … Read more

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய … Read more

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!!

தேர்தல் அலுவலர் சிவகுமாரை நீக்குக!! அதிமுக சிவி சண்முகத்தின் அதிரடி மனு!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் அலுவலர் சிவக்குமாரை நீக்க வேண்டும்.அதிமுக எம்பி சிவி சண்முகம் தேர்தல் ஆணையத்தில் மனு. அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இன்ப துரை ஆகியோர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி … Read more

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

Edappadi's secret team.. Baka plan to take DMK's soil in the by-elections!! Excited Stalin!!

எடப்பாடியின் சீக்ரெட் டீம்.. இடைத்தேர்தலில் மண்ணை கவ்வும் திமுக!! கதிகலங்கும் ஸ்டாலின்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் அவர்களது வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுகவும் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு அணிகளாக இருக்கும் பட்சத்தில் இரு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கா அல்லது இபிஎஸ் அணிக்கா என்ற எந்த ஒரு முடிவும் கிடைக்காமல் உள்ள நிலையில் தற்பொழுது எடப்பாடி புதிய நான்கு … Read more

பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!!

EPS has ended its alliance with BJP!! Annamalai will beat the new alliance!!

பாஜக-வுடனான உறவுக்கு ஒரேடியாக முடிவு கட்டிய இபிஎஸ்!! புதிய கூட்டணிக்கு அடிப்போடும் அண்ணாமலை!! ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற போகும் பட்சத்தில் இரட்டை இலை ஓபிஎஸ் அணிக்கு கிடைக்குமா அல்லது இபிஎஸ் அணிக்கு கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தங்களது கட்சி வேட்பாளரை அறிவித்தார். அதிமுகவின் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு என்பவரை தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்து இன்று இடைத்தேர்தலுக்கான … Read more

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!!

Yes, I am BJP. Seaman caught in crisis!!

ஆமாம் நான் பாஜக தான்.. உண்மையை பட்டென உடைத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணவர்!! நெருக்கடியில் சிக்கிய சீமான்!! ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளரை அறிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டு விடுவதாக தெரிவித்ததோடு வேட்பாளராக மேனகா என்பவரை அறிவித்தது.தற்பொழுது வாக்கு சேகரிப்பில் தீவிரம் … Read more