ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!
ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்! வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நமது தமிழகத்தில் தொழில் ரீதியாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக தருவதால் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். நமது தமிழகத்தில் பெரும்பாலான வேலைகளில் அவர்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த இடங்களில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல இடங்களில் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்பவர்களும் உண்டு. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளிக்கு … Read more