கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்!

Milk producers engaged in continuous struggle! The environment that affects the company!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்! கடந்த வாரம் பால் கொள்முதல் விலையை ரூ 31 ல் இருந்து 40 ரூபாய்க்கு உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் இறங்கி … Read more

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

Madurai

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் உசிலம்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அளவீடு செய்த பின்னும் ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓடைப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் … Read more